LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

காலமானவர் கவிதை எழுதினால்

நாளின் விடிதலும்,முடிவின்
இருளும், இனிமேல் காண்பதில்லை!
பாதம் தரை மேல் நடப்பதும்
காண்பதில்லை! உற்றார் சுற்றத்தார்
ஒருவரை காண்பதில்லை!
சாதியின் மேல் பூச்சு
என்னிடம் படுவதில்லை!
கோபம் குரோதம் இவ்விடம்
இருப்பதில்லை,காமம் போகம்
எதுவும் இங்கில்லை!
அண்ட வெளி ஆகாயம்
எங்கெங்கும் சுற்றிடலாம், பறப்பதற்கு
அனுமதியும் யாரிடமும் பெறுவதில்லை!
இதுவரை இருந்த வாழ்க்கை
இவ்விடம் இருப்பதில்லை !
இருந்த வாழ்க்கை நினைவுகள்
என்னிடம் இருப்பதில்லை,ஒருவேளை
சந்ததிகள் என்னை நினைத்து
சமாதிகள் கட்டிடலாம்,மணி
மண்டபங்கள் கட்டிடலாம், தயவு செய்து
அவற்றில் என் பெயரை
மட்டும் எழுதி வெற்றிடமாய்
விட்டு விடுங்கள்.இவ்வுலகத்தில்
அங்கு செய்தது எதுவுமே
கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை !.

Kalamanavar kavithai ezuthinaal
by Dhamotharan.S   on 21 Apr 2016  2 Comments
Tags: காலமானவர்   கவிதை   Kaalamanavar   Kavithai   Kavithai Yeluthinal        
 தொடர்புடையவை-Related Articles
தூர் தூர்
நம்பிக்கையெனும் நெற்றிக்கண் திற.. நம்பிக்கையெனும் நெற்றிக்கண் திற..
அழகெனும் சொல்லுள் ஆதிக்கம் செய்பவள்.. - வித்யாசாகர்! அழகெனும் சொல்லுள் ஆதிக்கம் செய்பவள்.. - வித்யாசாகர்!
நீயே தாயுமானவள்.. - வித்யாசாகர் நீயே தாயுமானவள்.. - வித்யாசாகர்
தினம் வாடி துடிக்கிறேன்......! தினம் வாடி துடிக்கிறேன்......!
அ தரும் அழகுக்கவிதை அ தரும் அழகுக்கவிதை
ஆ - தரும் அழகுக்கவிதை ஆ - தரும் அழகுக்கவிதை
மூன்றாம் அறிவு - கவிப்புயல் இனியவன் மூன்றாம் அறிவு - கவிப்புயல் இனியவன்
கருத்துகள்
23-Apr-2016 05:22:53 சுந்தர் said : Report Abuse
கவிதைகள் மிகவும் நன்று
 
22-Apr-2016 01:56:12 ஈஸ்வரன் said : Report Abuse
எனக்கு எப்பொழுது இந்த வாழ்க்கை கிடைக்கும் என்று எதிர் பார்த்து கொண்டிருக்கிறேன்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.