|
||||||||
காதலன் புலம்பல் |
||||||||
கவிதை
காதலன் புலம்பல்! கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
காதலன் அவளைப் பார்க்கும்போது அவள் நிலத்தைப் பார்க்கின்றாளே!
காதலன் வானைப் பார்க்கும்போது அவள் அவனைப் பார்க்கின்றாளே !
காதலனை நேரில் பார்த்தால் அவள் கண்மலர்கள் வாடியா போகும்?
காதலனிடம் கண்களால் பேசினால் அவள் கருவிழிகள் கலங்கியா போகும்!
அவள் இதழ் பிரிந்து பேசினால் பூவிதழ் சுவை குறைந்தா போகும்?
காதலன் அவளைத் தொட்டால் உணர்வில் மயங்கி விடுவாளா?
பொன்விலங்கு பூ.சுப்ரமணியன் பள்ளிக்கரணை, சென்னை
|
||||||||
by Subramanian on 20 Apr 2020 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|