LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- கவிப்புயல் இனியவன்

காதலில்லாமல் வாழ்ந்திடாதே - கவிப்புயல் இனியவன்

காதல் ஒரு காவியம்.......

காவியகதைகளில்.........

சோகங்கள் உண்டு........

சோகத்தை தாங்க .........

தயாராக இரு .............!!!


காதல் ஒரு சமுத்திரம்......

விழுந்தால் மூழ்குவாய்.......

மூழ்காமல் இருக்க.........

கற்றுக்கொள் .............!!!


காதல் ஒரு கத்தரிக்காய்.......

சிலவேளை புரியும் ...............

சில வேளை ருசிக்கும் ...........

சில வேளை கருகும் ............!!!
 

காதல் ஒரு கானல் நீர்....

உண்மைபோல் .....

சில விடையங்கள் தெரியும் ........

ஆனால் அது முழுப்பொய்..........!!!


காதல் ஒரு கண்ணாடி ........

உன்னையே நீ பார்த்து........

சிரிப்பாய் அழுவாய் ........!!!


காதல் ஒரு கற்பூரம்............

காதல் வெற்றியோ தோல்வியோ............

அடைந்தால் இறுதியில் ................

ஒன்றுமே இல்லை என்று ...............

உணரப்பண்ணும்.........!!!


காதல் ஒரு காற்று..............

தென்றலும் உண்டு ..............

புயலும் உண்டு ...............!!!
 

காதல் ஒரு நட்பு ...........

தியாகம் செய்யத்தயாராக ............

இரு நட்புதான் கலங்காமல்..........

தியாகம் செய்யும்..............!!!
 

காதல் ஒரு கற்பு ...........

உடலும் உணர்வும் தண்டவாளம்...........

போன்றது காதலிக்கும் ............

போது இவை இணையக்கூடாது ......!!!

 

காதல் ஒரு கலாச்சாரம் .........

காதலின் பண்பாடும் ............

பழக்கங்கலும் மரபு வழியாக ..............

கடத்தும் பண்போடு..............

காதலிக்கவும் .................!!!

 

காதல் ஒரு ஆசான் .......

வலியாலும் வெற்றியாலும்...............

வாழ்க்கை வரும் அதனால் ...............

உனக்கு கவிதையும் வரும்..............

தமிழ் தாய் வளர்தெடுப்பாள்...........!!!

 

காதல் தான் ...............

உலக வாழ்க்கை ................

காதலில்லாமல் வாழ்ந்திடாதே ............

வாழவும் முடியாது ............!!!

 

- கவிப்புயல் இனியவன்

by Swathi   on 18 Jan 2017  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமனுக்கு கவிதாஞ்சலி செலுத்திய கவிஞர் வைரமுத்து பெருங்கவிக்கோ வா.மு சேதுராமனுக்கு கவிதாஞ்சலி செலுத்திய கவிஞர் வைரமுத்து
சூழ்நிலையின் உயிர்ப்பு சூழ்நிலையின் உயிர்ப்பு
குயில் பாட்டு குயில் பாட்டு
எனக்கு ஒன்றுமில்லை என்றாலும் யாரோ சொல்லிவிட்டதற்காக.! எனக்கு ஒன்றுமில்லை என்றாலும் யாரோ சொல்லிவிட்டதற்காக.!
மனமும் மனிதர்களும் மனமும் மனிதர்களும்
நாணப்படுகிறாள் நதி நாணப்படுகிறாள் நதி
விளக்கின் வெளிச்சம் விளக்கின் வெளிச்சம்
காதலா காமமா? காதலா காமமா?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.