LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- குகன்

காதலியுங்கள் ....

நானும் காதலிக்கிறேன்

தெரியுமா ...


இந்தக்

காற்றை ....


அந்த

மரத்தை ...


அந்த மரம்

உதிர்க்கும் பூக்களை ...


இந்த

இசையை  ....


அந்த

பாடலை .....


அதன் இதமான

வருடலை ....


இந்தப்

பறவையை ...


அந்த

வானத்தை ...


அந்த வானுதிர்க்கும்

மழைத்துளிகளை ...


இந்தக்

குழந்தையை ...


அதன்

சிரிப்பை ...


அது

சொல்லாமல் சொல்லும்

சேதிகளை ...


என்

கனவுகளை ....


அது தரும்

குறையாத

சுகங்களை ...


என் உலக

மனிதர்களை ....


அந்த

உறவுகளை ...


அவர்கள்

விட்டுப் போகும்

சுவடுகளை ....


என்

தோல்விகளை ...


தோல்வி தந்த

அனுபவங்களை ....


அனுபவம் தரும்

வெற்றிகளை ...


நானும்

காதலிக்கிறேன்

தெரியுமா ..


என்னை ...


இந்த

நிமிடங்களை ....


என்

சுதந்தரத்தை ...


என்

தொழிலை ...


என்

வாழ்கையை ..


இந்த நிமிட

என் சொந்தங்களை ...


நீங்களும்

காதலியுங்கள் .....


வாழ்க்கை

பிடிபடும் ...


இன்னும்

வாழும்

ஆசை வரும் ...


நம் வாழ்க்கைக்கு

முற்றுப் புள்ளி

வைக்கிற இயற்கை

மீது கோபம் வரும் ...


நீங்களும்

காதலியுங்கள் ...

-      குகன்

by Guhan   on 06 Dec 2011  2 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
23-Jan-2018 06:46:20 imanuvel said : Report Abuse
ஐயோ முடியல என்ன பண்றது ஒன்னும் புரியல இத்தலம் ஒரு கவிதையை இல்ல!!!!!!!!!!!!
 
20-Mar-2014 05:47:18 சக்கரை mohamed said : Report Abuse
my கமில் anupum
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.