LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

கலாச்சார மீறல் - சரஸ்வதி ராசேந்திரன்

உலகப் பொருளாதார

நெருக்கடியால்

பெண்கள் வேலைக்கு

நெருக்கடி வந்தது

உபரிப் பணத்தால்

உல்லாச வாழ்க்கை

விலையுயர்ந்தசாமான்கள்

கார் பங்களாவென

வங்கிக் கடன்களின்

நெருக்கடி


துன்பம் கண்டு

துவளவில்லை

சிந்தித்து செயல்பட்டார்கள்

சேவையும் தானமும்

தாய்மையுணர்வும்

கொண்டவர்களாயிற்றே

பெண்கள்,,

ஆம் இப்போது

அவர்கள் வாடகைத்

தாயாகவும்

கரு முட்டைதானம்

செய்பவராகவும்

சேவை புண்ணியம் தானே?ஆனால்


இது கட்டணசேவை

தானம் சிறந்ததுதானேஆனால்

இது வணிக தானம்

இதெல்லாம் மருத்துவ

முன்னேற்றமா?

கலாச்சார மீறலா?

எதுவாயினும் என்ன ?


அவ்ர்கள் கடன் அடையணும்

காசு பார்க்கணும்

விஞ்ஞான வளர்ச்சியை

  சாபமாக்கும் மனிதர்களே

மனித நேயத்தோடு மாறுவது எப்போது?

 

- சரஸ்வதி ராசேந்திரன்

by Swathi   on 12 Aug 2015  0 Comments
Tags: கலாச்சார மீறல்   சரஸ்வதி ராசேந்திரன்   Kalachara Meeralkal   Kalacharam   கலாச்சாரம்        
 தொடர்புடையவை-Related Articles
கலாச்சார மீறல் - சரஸ்வதி ராசேந்திரன் கலாச்சார மீறல் - சரஸ்வதி ராசேந்திரன்
செத்தவன் - சரஸ்வதி ராசேந்திரன் செத்தவன் - சரஸ்வதி ராசேந்திரன்
ஊன்று கோல் - சரஸ்வதி ராசேந்திரன் ஊன்று கோல் - சரஸ்வதி ராசேந்திரன்
ரத்து - சரஸ்வதி ராசேந்திரன் ரத்து - சரஸ்வதி ராசேந்திரன்
அந்த பண்டிகை  நாளில் - சரஸ்வதி ராசேந்திரன் அந்த பண்டிகை நாளில் - சரஸ்வதி ராசேந்திரன்
தமிழ் கலாச்சாரமும் களைய வேண்டிய வாழ்வியல் நெறிகளும் தமிழ் கலாச்சாரமும் களைய வேண்டிய வாழ்வியல் நெறிகளும்
பெண்களைப் போற்றிய கலாச்சாரம்… பெண்களைப் போற்றிய கலாச்சாரம்…
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.