LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

காஞ்சனா 2 - கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மட்டும் ரூ.2 கோடி !!

முனி, காஞ்சனா ஆகிய படங்களைத் தொடர்ந்து, லாரன்ஸ் இயக்கி,நடிக்கும் அடுத்த படம் காஞ்சனா 2.

இந்த படத்தின் லாரன்ஸுக்கு ஜோடியாக டாப்சியும், நித்யா மேனனும் நடித்திருக்கிறார்கள்.

கடந்த இரண்டு வருடங்களாக படபிடிப்பில் இருந்து வரும் இந்த படத்தின் படபிடிப்பு வேலைகள் அனைத்தும் தற்போது முடிந்து விட்டது. இறுதியாக இதன் தெலுங்கு, தமிழ் டப்பிங் பணிகளும், பின்னணி இசை கோர்ப்பு பணிகளும் நடந்து வருகிறது. அதே நேரத்தில் சென்னை மற்றும் மும்பையில் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் உருவாக்கப்பட்டு வருகிறது.

காஞ்சனா படத்தின் கிளைமாக்சில் கையாளப்பட்ட கிராபிக்ஸ் காட்சி பெருமளவில் பேசப்பட்டதால் இந்தப் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு ரொம்பவே மெனக்கெடுகிராரம் லாரன்ஸ். கிராபிக்ஸ் காட்சிகளுக்காக 2 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறார்.

படத்தில் 20 நிமிடங்கள் வரை கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெறுகிறதாம். அதில் பத்து நிமிட காட்சிகள் அனிமேஷன் காட்சிகள் தான் என கண்டுபிடிக்க முடியாதபடி இருக்குமாம்.

by Swathi   on 28 Mar 2015  0 Comments
Tags: Kancha 2   Raghava Lawrence   2 Crore   காஞ்சனா 2   ராகவா லாரன்ஸ்        
 தொடர்புடையவை-Related Articles
லாரன்ஸ் படத்தில் ஜோதிகா !! லாரன்ஸ் படத்தில் ஜோதிகா !!
காஞ்சனா 2 - கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மட்டும் ரூ.2 கோடி !! காஞ்சனா 2 - கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மட்டும் ரூ.2 கோடி !!
நான்கு பேய்களுடன் காஞ்சனா 2-ல் களம் இறங்கும் லாரன்ஸ் !! நான்கு பேய்களுடன் காஞ்சனா 2-ல் களம் இறங்கும் லாரன்ஸ் !!
ஏப்ரலில் மிரட்ட வருகிறது காஞ்சனா 2 !! ஏப்ரலில் மிரட்ட வருகிறது காஞ்சனா 2 !!
முனி 3 - கங்கா படத்தின் கதை என்ன தெரியுமா !! முனி 3 - கங்கா படத்தின் கதை என்ன தெரியுமா !!
தாய்க்கு கோயில் கட்டுகிறார் ராகவா லாரன்ஸ் !! தாய்க்கு கோயில் கட்டுகிறார் ராகவா லாரன்ஸ் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.