|
||||||||||||||||||
காராபூந்தி |
||||||||||||||||||
தேவையானவை : கடலை மாவு - 800 கிராம்
பச்சரிசி மாவு - 200 கிராம்
உப்பு-தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
1.முதலில்ஒரு பாத்திரத்தில் கடலைமாவு ,பச்சரிசிமாவு, உப்பு ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
2.ஒரு கனமானபாத்திரத்தில் எண்ணெய் காய வைத்து , காய் வடிக்கும் தட்டில்மாவைஎடுத்து ஊற்றினால் சொட்டு சொட்டாக எண்ணெயில் விழும்.
3.எண்ணெய் வடிந்ததும், மிளகாய்ப் பொடி, சிறிது தூள் உப்பு, போட்டு பரிமாறவும்.
|
||||||||||||||||||
by on 23 May 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|