LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    விவசாயச் செய்திகள் Print Friendly and PDF

விவசாயத்தில் ஈடுபடும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இளைஞர் !

பருவ மழை பொய்த்து விட்டதாலும், வறட்சியின் காரணமாகவும் விவசாயிகள் விவசாயத்தை விட்டுவிட்டு பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் காரைக்குடி முத்துபட்டினத்தை சேர்ந்த இளைஞர் சிவபாண்டியன் தான் படித்த பொறியியல் படிப்பிற்கேற்ற வேலையை தேடாமல் விவசாயத்தில் கால்பதித்துளார். விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் கடந்த 2010 ம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்து வேலைக்காக வெளிநாடுகளுக்கு பறக்காமல், தந்தையுடன் விவசாயத்தில் ஈடுபட்டார். தான் பெற்ற பொறியியல் கல்வியின் காரணமாக, விவசாய துறையில் பயன்படுத்தும் பல்வேறு புதிய இயந்திரங்ககளை கையாள முடிவதாக அவர் தெரிவித்தார். மேலும் இயற்கை உரத்துக்கு முன்னுரிமை கொடுத்து, மாட்டுச்சாணம், மண்புழு உரம் ஆகியவற்றை மட்டுமே போட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

by Swathi   on 25 Jan 2014  2 Comments
Tags: Karaikudi Engineer   Agriculture   Young Formar   விவசாயம்   இளம் விவசாயி   மெக்கானிக்கல் இன்ஜினியரிங்     
 தொடர்புடையவை-Related Articles
விவசாயம் பேசுவோம் 11 - திரு.சுரேஷ் பாபு  (Let's Talk Agriculture - 11) விவசாயம் பேசுவோம் 11 - திரு.சுரேஷ் பாபு (Let's Talk Agriculture - 11)
விவசாயம் பேசுவோம் - 10 : திரு.செந்தில்குமார் பாபு  (Let's Talk Agriculture - Senthilkumar Babu) விவசாயம் பேசுவோம் - 10 : திரு.செந்தில்குமார் பாபு (Let's Talk Agriculture - Senthilkumar Babu)
விவசாயம் பேசுவோம் - 6 : திரு.காளி (Let's Talk Agriculture - Thiru.Kaali) விவசாயம் பேசுவோம் - 6 : திரு.காளி (Let's Talk Agriculture - Thiru.Kaali)
விவசாயம் பேசுவோம் - 5 : திரு.கே.சண்முகம் (Let's Talk Agriculture - K.Shanmugam) விவசாயம் பேசுவோம் - 5 : திரு.கே.சண்முகம் (Let's Talk Agriculture - K.Shanmugam)
விவசாயம் பேசுவோம் -4 : திரு.சாவித்திரி  கண்ணன் (Let's Talk Agriculture - Thiru.Savithri Kannan) விவசாயம் பேசுவோம் -4 : திரு.சாவித்திரி கண்ணன் (Let's Talk Agriculture - Thiru.Savithri Kannan)
இயற்கை விவசாயம் செய்ய நீங்க ரெடியா? உங்களுக்கு உதவ இவர்களும் ரெடி!! இயற்கை விவசாயம் செய்ய நீங்க ரெடியா? உங்களுக்கு உதவ இவர்களும் ரெடி!!
இயற்கை வேளாண்மையில் சாதித்து வரும் முதல் தலைமுறை விவசாயி செந்தில்குமார் !! இயற்கை வேளாண்மையில் சாதித்து வரும் முதல் தலைமுறை விவசாயி செந்தில்குமார் !!
அய்யா...அய்யா..- பழநிபாரதி அய்யா...அய்யா..- பழநிபாரதி
கருத்துகள்
16-Nov-2016 04:12:23 Manikandan said : Report Abuse
சூப்பர் kandippa இனி விவசாயம் செய்யணும் வேற வலி இல்ல
 
11-Mar-2014 06:48:59 prakash said : Report Abuse
இன்ஜினியரிங் படுச்ச அப்பறம் வேறா என்ன வேலை கிடைக்கும்,வெவசாயம் தான் பண்ணனும் .....இந்த வேலைகாக யார்கிட்டையும் பயந்து கைகட்டி வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை .... வாழ்க வளமுடன் ......,
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.