LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

கார்த்திக் சுப்பாராஜின் அடுத்த படம் இறைவி !!

குறும்பட இயக்குனராக இருந்த கார்த்திக் சுப்பாராஜ், பீட்சா என்ற படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.


பீட்சா படம் விஜய் சேதுபதிக்கு மட்டுமல்ல அதை இயக்கிய கார்த்திக் சுப்பாராஜுக்கும் ஒரு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது. 


பீட்சா படத்தை தொடர்ந்து, சித்தார்த், சிம்ஹா, லக்ஷ்மிமேனனை வைத்து ஜிகர்தண்டா படத்தை இயக்கினார் கார்த்திக் சுப்பராஜ். இந்த படம் விமர்சகர்களிடம் மட்டுமல்ல, ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. 


இந்நிலையில், கார்த்திக் சுப்பராஜ் அடுத்து இயக்கப்போகும் படம் என்ன என்ற கேள்வி திரையுலகில் எழுந்துள்ளது. அதற்கான விடை தற்போது தெரிய வந்திருக்கிறது. 


முன்னணி நட்சத்திரங்களை வைத்து இறைவி என்ற படத்தை இயக்கப்போகிறாராம். இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் வொர்க்கில் இருக்கும் கார்த்திக் சுப்பாராஜ் அதை முடித்த பிறகு படத்தில் யார் யாரை நடிக்க வைக்கலாம் என்பது குறித்த தேர்வில் இறங்குவாராம். 


இறைவி படத்தில் கண்டிப்பாக சிம்ஹாவும், கருணாகரனும் இருப்பார்கள் என்றும் கூறுகிறார்கள். 

by Swathi   on 12 Sep 2014  0 Comments
Tags: Karthik Subbaraj   இறைவி   இறைவி திரைப்படம்   Iraivi Movie           
 தொடர்புடையவை-Related Articles
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹாவின் புதிய படம் !! கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹாவின் புதிய படம் !!
கார்த்திக் சுப்பாராஜின் அடுத்த படம் இறைவி !! கார்த்திக் சுப்பாராஜின் அடுத்த படம் இறைவி !!
மே-23-ல் ஜிகர்தண்டா ரிலீஸ் !! மே-23-ல் ஜிகர்தண்டா ரிலீஸ் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.