LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

கவலையின்றி வாழுங்கள் !

மனிதனின் கையால் அழியும்

 

வலையில் மீன்கள் சிக்கினால்…

 

கவலையில் மனிதன் சிக்கினால்

 

மன அமைதி கெடும் !

 

 

 

கவலைக்கு நம்மைப் பற்றி

 

கவலை கிடையாது 

 

கவலை உடல் மனம் ஆத்மா

 

கடுமையாகத் தாக்கும் !

 

 

 

கவலையில் மூழ்கினால்

 

கவலை உன்னை

 

அரித்துத் தின்றுவிடும் !

 

 

 

உணர்ந்து கொண்டு

 

கவலையை தூக்கி எறிந்தால்

 

மனக்கவலை நம் காலடியில்

 

மண்டியிட்டு ஓடிவிடும் !

 

 

 

கவலையை நோக்கி

 

தன்நம்பிக்கை உழைப்பு

 

வலைகளை

 

வீசிப் பாருங்கள்

 

கவலைகள் எல்லாம்

 

வலையில்

 

சிக்கி மடிந்துவிடும் !

 

 

 

பிறப்பு இறப்பு எல்லாம்

 

இறைவனின் விளையாட்டு

 

இயற்கை இழப்புகளை

 

கவலை தடுக்க முடியாது   

 

உணர்ந்து கொண்டு

 

கவலையின்றி வாழுங்கள் !

 

 

 

நமது துக்கத்தின்

 

நினைவலைகளோ

 

இரவு தூக்கத்தில்

 

திரைப்படமாக ஓடுகின்றன

 

 

 

இரவில் இமைகளை

 

துக்கம் தழுவாமல்  

 

தூக்கம் மட்டும்

 

தழுவினால் வாழ்வு

 

ஆக்கம் பெறும் !

 

 

 

துன்பங்கள் துயரங்கள்  

 

பகல் கனவாக நினைத்து

 

கவலையின்றி வாழுங்கள் !

 

 

 

பூ. சுப்ரமணியன்,

 

பள்ளிக்கரணை,  சென்னை

by Subramanian   on 27 Aug 2017  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
ஆற்றின் கரையோரம் ஆற்றின் கரையோரம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.