|
||||||||
கவிதை எழுதாத ஒரு கோடைத்தினம் 1986-ல் |
||||||||
நான் சூாியனைப் பார்த்துத்தான் கொட்டாவி விட்டிருந்தேன்.
இது
சாியான உஷ்ணம்.
கொடுமைகளைக் கண்டு மெய்சிலிர்த்துப் போச்சோ?
இந்தக் கொதிப்பில் மண்ணுக்குள் நௌிகின்ற
நாக்குளியும் கருகும்
என்று...மனதுக்குள் புலம்பி....
அப்போது அழகே அழகா விரவியது
பாழடைந்த ஒல்லாந்தர் கோட்டையினைப் போல
வானம் கிடந்தாலும் கவையில்லை
மயிருதிர்த்தி வாலிபத்தை மீண்டும் பெறவிருந்த
கிழட்டுக் காகமொன்று
அழுத கரகரப்புள் தேனா கசிந்துவரும்?
நிச்சயமாய் இனிமையில்லை.
நியாயமாய் இருந்தது உஷ்ணம்.
ஒருவகைப் புழுக்கம்.
திரும்பும் இடமெல்லாம் வெறுப்பான சூழல்.
ஆமாம் தெருவின்,
வேலி ஓரத்தில் ஊர்ந்த சிறு நிழலில்
ஊர் பேர் தொியாத அன்னியப் பரதேசி
வயிற்றின் உழைவைச் சமாளித்துக் கொள்ளுதற்காய்
குந்தித்தான் போயிருக்கான்.
இப்போ,
நிலவு கிளம்பியும் அடிக்கிறது நாற்றம்.
நான் சூாியனைப் பார்த்துத்தான் கொட்டாவி விட்டிருந்தேன். இது சாியான உஷ்ணம். கொடுமைகளைக் கண்டு மெய்சிலிர்த்துப் போச்சோ? இந்தக் கொதிப்பில் மண்ணுக்குள் நௌிகின்ற நாக்குளியும் கருகும் என்று...மனதுக்குள் புலம்பி....
அப்போது அழகே அழகா விரவியது பாழடைந்த ஒல்லாந்தர் கோட்டையினைப் போல வானம் கிடந்தாலும் கவையில்லை மயிருதிர்த்தி வாலிபத்தை மீண்டும் பெறவிருந்த கிழட்டுக் காகமொன்று அழுத கரகரப்புள் தேனா கசிந்துவரும்?
நிச்சயமாய் இனிமையில்லை. நியாயமாய் இருந்தது உஷ்ணம். ஒருவகைப் புழுக்கம். திரும்பும் இடமெல்லாம் வெறுப்பான சூழல். ஆமாம் தெருவின், வேலி ஓரத்தில் ஊர்ந்த சிறு நிழலில் ஊர் பேர் தொியாத அன்னியப் பரதேசி வயிற்றின் உழைவைச் சமாளித்துக் கொள்ளுதற்காய் குந்தித்தான் போயிருக்கான். இப்போ, நிலவு கிளம்பியும் அடிக்கிறது நாற்றம்.
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|