LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

கீச்சுச் சாளரம் -தொகுப்பு: நீச்சல்காரன்

கீச்சுச் சாளரம்

தொகுப்பு: நீச்சல்காரன் 

 

எங்கோ ஒரு மூலையில் ஒரு"கருப்பு வெள்ளை" டீவி  இருந்தவரை வாழ்க்கை 'வண்ணமயமாகத்தான்' இருந்தது....

@oorkkavalaan

 

மொத்த உலகமும் முடியாது என்று சொல்லும்போது, 'ஒருவேளை முடியலாம்' என்று மெல்லியதாக உங்களுக்கு கேட்கும் குரலே..!!

                                         ~நம்பிக்கை

@mugamoodi11

 

துரோகம் என்பது இட்லியை போல வேகுவது தெரியாது வெந்தபின் தான் தெரியும் ..!!

@motheen_farook

 

ஆண்கள் ரசிக்க வேண்டும் என நினைக்கும் பெண்கள் அலங்காரத்தில் கவனம் செலுத்துகிறார்கள்  

ஆண்கள் மதிக்க வேண்டும் என நினைக்கும் பெண்கள் நடத்தையில் கவனம் செலுத்துகிறார்கள் 

@Theva_Maxx

 

‘குழந்தைகள்’ ஒரு  நாளைக்கு எத்தனை முறை  சிரிக்கிறார்கள் என்பதும்...

சிரிக்காமல்  நாம் எத்தனை நாட்களை வீணாக்கினோம்  என்பதும்… கணக்கிட முடியாத ஒன்று

@Raajavijeyan

 

ரயில்வே ஸ்டேசனில் படப்பிடிப்பு நடத்த முன்பணமாக வைப்புத்தொகை வாங்குவார்கள். அது எதற்காக எனில் பொதுமக்கள் யாருக்கும் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டால் இழப்பீடு வழங்கவே. பேனருக்கும் அதைப்போல ஒரு பெருந்தொகை முன்பணமாக வாங்கினால்.. பேனர் கலாச்சாரம் குறைய வாய்ப்பிருக்கிறது.

@pachaiperumal23

 

தீபாவளிக்கு டாஸ்மாக் விற்பனை 300 கோடிக்கு இலக்கை, அரசு நிர்ணயம் செய்துவிட்டு மூன்று நாட்கள் அரசு விடுமுறை அளிப்பபத்தெலாம் அடேங்கப்பா ராஜதந்திரம் !!

@kathir_twits

by Swathi   on 06 Nov 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.