LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF
- நீதிக் கதைகள்

குரங்கும் குல்லாயும்

     ஒரு ஊரில் குல்லாய் வியாபாரி ஒருவன் இருந்தான்.தினமும் சிறிது நேரம் களைபார்வதர்க்கு ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து செல்வது அவனது வழக்கமாக இருந்தது.அன்று ஒரு நாள் வியாபாரம் முடிந்து களைப்பார்வதர்க்கு அதே மரத்தடியில் அமர்ந்தான்.அவன் மூட்டையில் அன்று விற்பனை போக மிதமுள்ள குல்லாய்கள் சிறிது இருந்தன.ஆனால் அந்த மரத்தின் மேல் சில குரங்கள் இருந்தன என்பதை அறியாமல் நன்றாக தூங்கி கொண்டு இருந்தார்.குரங்குகளோ குல்லாய் எல்லாவற்றையும் தலையில் மாட்டிக்கொண்டு மரத்தில் மேல் விளையாடிக்கொண்டு இருந்தன.


     கண்முழித்து பார்த்த வியாபாரி குல்லாயிகளை  காணமல் அதிர்ச்சி அடைந்தார் .மரத்தில் குல்லாயுடன் குரங்கு இருப்பதை கண்டார் .எப்படி குல்லாயிகளை  வாங்குவது என்று யோசித்தார் .யோசித்து கொண்டே தலையை சொரிய குரங்குகளும் அதே போல் செய்தன.இதை கண்ட வியப்பாரி அவர் தலையிலுள்ள குல்லாயை கீழே போட, குரங்குகளும் அதே போல் செய்ய குல்லாய் கிழே விழுந்தது.குல்லாய் கிடைத்த மகிழ்ச்சியுடன் வியாபாரி வீடு திரும்பினார்.எனவே சிந்தித்து செயல்ப்பட்டால் வெற்றி கிடைக்கும்.

by Swathi   on 27 Nov 2011  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
மந்திரியான காக்கை அண்ணாச்சி மந்திரியான காக்கை அண்ணாச்சி
நான் சம்பாதிக்கும் பணம் நான் சம்பாதிக்கும் பணம்
ஏதோ ஒரு உதவி ஏதோ ஒரு உதவி
ஆன் லைன் வகுப்பு ஆன் லைன் வகுப்பு
திரும்பி வந்த பூ செடிகள் திரும்பி வந்த பூ செடிகள்
விலங்குகளின் அன்பு விலங்குகளின் அன்பு
தானாக வந்த திறமை தானாக வந்த திறமை
செய்த உதவி செய்த உதவி
கருத்துகள்
20-Aug-2019 14:14:34 மஜால் said : Report Abuse
thank u
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.