LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

சமுத்திரக்கனியின் கிட்ணா ஒரு பிரபலமான இலக்கியத்தின் கதை !!

நிமிர்ந்துநில் படத்தை தொடர்ந்து இயக்குனர் சமுத்திரகனி இயக்கம் படம் கிட்ணா.


இந்த படத்தில் அவரே கதாநாயகனாக நடிக்கிறார்.  இப்படத்தில் முதலில் அமலாபால் கதாநாயகியாக நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் தற்போது சாட்டை படத்தில் நடித்த மகிமா இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். 


கிட்ணா படத்தின் தலைப்பு குறித்து, சமுத்திரக்கனியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது,  


இந்த படம் கெடை ஆடு மேய்க்கிறவர்களைப் பற்றிய கதையாம். எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்வி எழுதின கீதாரி என்ற நாவலுக்கு திரைக்கதை அமைத்து கிட்ணா படத்தை இயக்கி வருகிறாராம் சமுத்திரக்கனி. 


கீதாரி நாவல் இலக்கிய உலகத்தில் பரவலாக கவனிக்கப்பட்ட கதை. எனவே கீதாரியை மூலக்கதையாகக் கொண்ட கிட்ணா வர்த்தக ரீதியில் மட்டுமல்ல, சர்வதேசஅளவில் பல விருதுகளையும் பெறும் என்கிறார்கள் கிட்ணா படக்குழுவினர்.  

by Swathi   on 30 Oct 2014  0 Comments
Tags: கிட்ணா   சமுத்திரக்கனி   Samuthirakani   Kitna   Keethari Novel   கீதாரி நாவல்     
 தொடர்புடையவை-Related Articles
சமுத்திரக்கனி நடிக்கும் பெட்டிக்கடை இன்று விடுமுறை !! சமுத்திரக்கனி நடிக்கும் பெட்டிக்கடை இன்று விடுமுறை !!
மீண்டும் இணையும் சுப்ரமணியபுரம் கூட்டணி !! மீண்டும் இணையும் சுப்ரமணியபுரம் கூட்டணி !!
சமுத்திரக்கனியின் கிட்ணா ஒரு பிரபலமான இலக்கியத்தின் கதை !! சமுத்திரக்கனியின் கிட்ணா ஒரு பிரபலமான இலக்கியத்தின் கதை !!
கிட்ணா திரைப்படம் என் திறமைக்கு விடப்பட்டிருக்கும் சவால் : தன்ஷிகா !! கிட்ணா திரைப்படம் என் திறமைக்கு விடப்பட்டிருக்கும் சவால் : தன்ஷிகா !!
நிமிர்ந்து நில் படத்தை தொடர்ந்து இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு படம் எடுக்கப் போகிறாராம் சமுத்திரக்கனி !! நிமிர்ந்து நில் படத்தை தொடர்ந்து இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு படம் எடுக்கப் போகிறாராம் சமுத்திரக்கனி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.