LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

பெங்களூர் சர்வதேச படவிழாவில் குற்றம் கடிதல் !!

வெளி வருவதற்கு முன்னரே பரவலாக 'சிறந்த படம்' என அங்கீகாரம் பெற்று விட்ட 'குற்றம் கடிதல்'  நல்ல சினிமாவை பாராட்டும் அரங்கங்கள் எங்கு இருந்தாலும் தமிழ் நாட்டின் பெயரையும், தமிழ் சினிமாவின் பெயரையும் நிலை நாட்டிக் கொண்டு இருக்கிறது.


பிரம்மா .G.என்ற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் ஜே .எஸ் கே பிலிம் கார்ப்பரேசன் என்கிற நிறுவனத்தின் சார்பில் ஜே சதீஷ் குமார் மற்றும் கிரிஸ்ட்  பிச்சர்ஸ் சார்பில் கிறிஸ்டி தயாரிக்கும் 'குற்றம் கடிதல்' ஜிம்பாப்வே திரை பட விழா, மும்பை திரை பட விழா, இந்தியன் பனோரமா ஆகிய திரை பட விழாக்களில் அங்கிகாரம், மற்றும் கௌரவத்தையும் ஈன்றதைப் போல இப்போது பெங்களூருவில் நடைபெற உள்ள 7ஆவது  சர்வதேச திரை பட விழாவில் கலந்துக் கொள்ள தகுதி பெற்று இருக்கிறது


ஒவ்வொரு விடியலும் எங்களுக்கு நல்ல சேதி தந்துக் கொண்டு இருக்கிறது. இந்த சந்தோஷத்தை சொல்லில் அடக்க முடியாது. இந்த தரமான படங்கள் தயாரிக்கும் பணியை நான்  இப்போது பயிற்சியாக மேற்கொண்டு, வழக்கமாக மாற்றுவேன்' என கூறினார் தயாரிப்பாளர்கள் சதீஷ் குமார்.

by Swathi   on 19 Nov 2014  0 Comments
Tags: குற்றம் கடிதல்   Kuttram Kadithal                 
 தொடர்புடையவை-Related Articles
குற்றம் கடிதல் திரை விமர்சனம் !! குற்றம் கடிதல் திரை விமர்சனம் !!
தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : தமிழ் சினிமாவுக்கு 7 விருதுகள் !! தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : தமிழ் சினிமாவுக்கு 7 விருதுகள் !!
பெங்களூர் சர்வதேச படவிழாவில் குற்றம் கடிதல் !! பெங்களூர் சர்வதேச படவிழாவில் குற்றம் கடிதல் !!
ரிலீசாகும் முன்பே ஜிம்பாப்வே திரைப்பட விழாவிற்கு செல்லும் குற்றம் கடிதல் !! ரிலீசாகும் முன்பே ஜிம்பாப்வே திரைப்பட விழாவிற்கு செல்லும் குற்றம் கடிதல் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.