LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

என்னமா இப்படி பண்றீங்களேமா? விவகாரம் : லட்சுமி ராமகிருஷ்ணன் போலீஸில் புகார் !!

நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் சென்னை போலீஸ் கமிஷனரிடம் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றின் மீது புகார் மனு அளித்துள்ளார்.

அதில், ஜீ தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நான் பயன்படுத்திய 'என்னமா இப்படி பண்றீங்களேமா?' என்ற வார்த்தையை வைத்து தனியார் தொலைக்காட்சி ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. இந்த நிகழ்ச்சி என்னை மிகவும் புண்படுத்தியது. என்னை இழிவுபடுத்தும் வகையில் இருந்தது. அந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தேன். முதல் முறை என்பதால் விட்டு விட்டேன்.  இப்போது மீண்டும் என்னை புண்படுத்தும் வகையில் அதே நிகழ்ச்சியை நாளை ஒளிபரப்பவுள்ளதாக அறிவித்துள்ளார்கள்.

தொடர்ந்து என்னை இழிவுபடுத்தும் வகையில் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்புவதை அனுமதிக்க முடியாது. இதனை எதிர்கொள்ளும் சக்தியும் பொறுமையும் எனக்கு இல்லை. எனவே அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பத் தடை விதிக்க வேண்டும் என லட்சுமி ராமகிருஷ்ணன் தனது மனுவில் கூறியுள்ளார்.

by CinemaNews   on 03 Oct 2015  0 Comments
Tags: லட்சுமி ராமகிருஷ்ணன்   Lakshmi Ramakrishnan   Ennama Ippadi Panreengale ma   Ennama Ippadi Panreengale ma Dialogue   Lakshmi Ramakrishnan Complaint   என்னமா இப்படி பண்றீங்களேமா     
 தொடர்புடையவை-Related Articles
என்னமா இப்படி பண்றீங்களேமா? விவகாரம் : லட்சுமி ராமகிருஷ்ணன் போலீஸில் புகார் !! என்னமா இப்படி பண்றீங்களேமா? விவகாரம் : லட்சுமி ராமகிருஷ்ணன் போலீஸில் புகார் !!
லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் அடுத்த படம் அம்மிணி !! லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் அடுத்த படம் அம்மிணி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.