LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

முதலில் கார்த்தி, அடுத்து விஷால்... இது லிங்குசாமியும் அடுத்த வருட திட்டம் !!

இயக்குனர், தயாரிப்பாளர் லிங்குசாமி, அடுத்த ஆண்டு(2015) கார்த்தி மற்றும் விஷாலை வைத்து படம் இயக்க உள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்டள்ள குறிப்பில் கூறியதாவது, 2015ம் ஆண்டு எனக்கு மிகவும் சிறப்பான ஆண்டு, புதிய புராஜெக்டுகளோடு 2015ல் அடியெடுத்து வைக்க உள்ளேன். ஏற்கனவே இந்த புதிய படங்களுக்கான முன்னேற்பாடுகள் முடிந்துவிட்டன.

அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாக இருக்கின்றன. ’பையா’ மற்றும் அதன் தெலுங்கு டப்பிங்கான ‘ஆவரா’  படங்களின் வெற்றிக்கு பிறகு மீண்டும் கார்த்தியின் புதிய படத்தில் இணைந்துள்ளேன். புதுமுக நடிகை படத்தின் நாயகியாக நடிக்க உள்ளார். மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும்.

இந்த படத்திற்கு பிறகு விஷால் நடிப்பில் ‘சண்டக்கோழி 2’ படத்தை எடுக்க உள்ளேன். இப்படம் தெலுங்கிலும் வெளியாகும். எனது வளர்ச்சிக்கு பேருதவியாக இருந்த ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகள், இதே ஆதரவை அடுத்த ஆண்டிலும் அளிப்பீர்கள் என நம்புகிறேன் என அக்கடித்ததில் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

by Swathi   on 30 Dec 2014  0 Comments
Tags: Lingusamy   Vishal   Karthi   லிங்குசாமி   விஷால்   கார்த்தி   பையா  
 தொடர்புடையவை-Related Articles
மீண்டும் இணைகிறதா கமல் - லிங்குசாமி கூட்டணி !! மீண்டும் இணைகிறதா கமல் - லிங்குசாமி கூட்டணி !!
கொம்பன்; ஆம் கொம்பன் தான்.. (திரை விமர்சனம்) வித்யாசாகர் கொம்பன்; ஆம் கொம்பன் தான்.. (திரை விமர்சனம்) வித்யாசாகர்
கொம்பனுக்கு புதிய சிக்கல் !! கொம்பனுக்கு புதிய சிக்கல் !!
விஜய் புலி... விஷால் பாயும் புலி... விஜய் புலி... விஷால் பாயும் புலி...
விஷால் - கவுதம் மேனன் கூட்டணியில் புதிய படமா !! விஷால் - கவுதம் மேனன் கூட்டணியில் புதிய படமா !!
விஷால் - சுசீந்திரன் படத்தின் தலைப்பு வெளியானது !! விஷால் - சுசீந்திரன் படத்தின் தலைப்பு வெளியானது !!
மீண்டும் தள்ளிப்போகிறது கொம்பன் ரிலீஸ் !! மீண்டும் தள்ளிப்போகிறது கொம்பன் ரிலீஸ் !!
பருத்திவீரனுக்கு நேர் எதிரானது கொம்பன் கதாபாத்திரம் !! பருத்திவீரனுக்கு நேர் எதிரானது கொம்பன் கதாபாத்திரம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.