LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தளர்வுகளுடன்ட அறிவிக்கப்பட்ட ஊரடங்கு ,கவனத்துடன் கட்டுப்பாடும் வேண்டும்

*தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, கவனத்துடன் கட்டுப்பாடும் வேண்டும்*


தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கினை அறிவித்துள்ளது. கொரோனா இரண்டாம் அலை மிகுந்த உயிரிழப்புகளையும் பாதிப்புகளையும் ஏற்படுத்திய நிலையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. கொரோனா தொற்றின் பரவல் கணிசமாக குறைந்துள்ள நிலையில் மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு அரசு தளர்வுளுடன் கூடிய ஊரடங்கினை அறிவித்துள்ளது.
கொரோனா இரண்டாம் அலை முடிவுக்கு வரவில்லை என்பதை மக்கள் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். கவனமின்றி செயல்பட்டால் அது நம் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை மக்கள் மறக்கக் கூடாது.உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கங்கள்அதிர்ச்சிக்கு உட்படுத்துவதாக இருந்து வருவதை மக்கள் மறந்துவிடக்கூடாது.அருகாமையிலோ நம் வீட்டிலோ அதன் விளைவை கண்கூடாகப் பார்க்கும் நிலை இருந்தது. எனவே இந்த தளர்வுகளுடன்  கூடிய ஊரடங்கு காலத்தில் கவனத்தோடு, கட்டுப்பாடுகளுடன் நாம் இருக்க வேண்டியது அவசியம்.
*நிச்சயம் செய்யுங்கள்*
✓ சத்துள்ள உணவு முறையைக் கடைபிடியுங்கள்.✓முகக் கவசம் உயிர்க்கவசம் என்பதை மறவாமல் வெளியில் எங்கு சென்றாலும் தவறாமல் அணிந்திருங்கள்.
✓கொரோனா கிருமிகளைக் கொல்லும் சுத்திகரிப்பு திரவங்களைக் கொண்டு கைகளை அடிக்கடி கழுவுங்கள்.
✓கடைகள் திறந்திருக்கிறது என்று அடிக்கடி செல்லாமல், ஒரே முறையில் பொருட்களைச் சரியாக வாங்கி வந்து விடுங்கள்.
✓வீணாக வெளியில் செல்வது உயிருக்கே உலை வைத்துவிடும் என்பதை நினைவில் கொண்டு தேவையின்றி வெளியே செல்லாதிருங்கள்.
✓தடுப்பூசி போட்டுக் கொள்வது ஆபத்தைக் குறைக்கும்.
இப்போது மட்டுமல்ல கொரோனா கிருமி  தாக்கம் முற்றிலும் ஒழியும் வரை நாம் இப்படிப்பட்ட கவனத்தோடு இருக்க வேண்டியது மிக அவசியம்.

by R.Gnanajothi   on 06 Jun 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.