நான்கு நாட்களாகத் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் இருந்து வந்த லயோலா கல்லூரி மாணவர்கள் எட்டு பேரையும் போலீசார் நள்ளிரவி்ல் திடீரெனக் கைது செய்தனர். அவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்திருந்த தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் “கற்றது தமிழ்” ராம், மற்றும் களஞ்சியம் உள்ளிட்ட பலரும் தடுப்பு காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
|