LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

கேஸ் சிலிண்டர் டீலர்களின் வேலைநிறுத்தம் வாபஸ் !!

 

இன்று நடைபெற இருந்த சமையல் எரிவாயு விநியோகஸ்தர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. 
மானியம் மற்றும் மானியம் இல்லாத எரிவாயு சிலிண்டர்களுக்கு ஒரே விலை நிர்ணயிக்க வேண்டும், புதிய விநியோகஸ்தர்களின் நியமன அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சமையல் எரிவாயு விநியோகஸ்தர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், நேற்று மும்பையில் சமையல் எரிவாயு விநியோகஸ்தர்களுடன், எண்ணெய் நிறுவன அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில், விநியோகஸ்தர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து, இன்று முதல் தொடங்கவிருந்த வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 
மேலும் எண்ணெய் நிறுவனங்கள் தங்களின் கோரிக்கைகளை, மார்ச் 31ஆம் தேதிக்குள் அரசு நிறைவேற்றறித்தர வேண்டும் எனவும், அப்படி செய்யாவிட்டால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் எனவும் சமையல் எரிவாயு விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று நடைபெற இருந்த சமையல் எரிவாயு விநியோகஸ்தர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. 


மானியம் மற்றும் மானியம் இல்லாத எரிவாயு சிலிண்டர்களுக்கு ஒரே விலை நிர்ணயிக்க வேண்டும், புதிய விநியோகஸ்தர்களின் நியமன அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சமையல் எரிவாயு விநியோகஸ்தர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், நேற்று மும்பையில் சமையல் எரிவாயு விநியோகஸ்தர்களுடன், எண்ணெய் நிறுவன அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில், விநியோகஸ்தர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து, இன்று முதல் தொடங்கவிருந்த வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 


மேலும் எண்ணெய் நிறுவனங்கள் தங்களின் கோரிக்கைகளை, மார்ச் 31ஆம் தேதிக்குள் அரசு நிறைவேற்றறித்தர வேண்டும் எனவும், அப்படி செய்யாவிட்டால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் எனவும் சமையல் எரிவாயு விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

 

by Swathi   on 24 Feb 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு
இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம். இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம்.
இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்! இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்!
சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம். சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி.
கேரள மாநில பள்ளி வரலாற்றுச் சாதனையாக இந்தியாவின் முதல் ஏஐ ஆசிரியை ‘ஐரிஸ்’ கேரள மாநில பள்ளி வரலாற்றுச் சாதனையாக இந்தியாவின் முதல் ஏஐ ஆசிரியை ‘ஐரிஸ்’
கைப்பேசியில் அழைப்பாளர் பெயரைக் காண்பிக்கும் சேவை வழங்க தொலைப்பேசி நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரை. கைப்பேசியில் அழைப்பாளர் பெயரைக் காண்பிக்கும் சேவை வழங்க தொலைப்பேசி நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரை.
செவ்வாய்க் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்பும் முயற்சியில் இந்தியா..! செவ்வாய்க் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்பும் முயற்சியில் இந்தியா..!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.