LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

சமையல் காஸ் சிலிண்டர் விலை உயருமா ?

சமையல் காஸ் சிலிண்டர் டீலர்களுக்கான கமிஷன் 3.50 ரூபாய் உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதனால் சமையல் காஸ் சிலிண்டர் விலை அபாயம் உள்ளது. 


சமீபத்தில் பெட்ரோலிய திட்டம் மற்றும் ஆய்வு நிறுவனம் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் கமிஷன் தொகையில் 9 சதவீதம் உயர்த்தித் தர மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இந்தப் பரிந்துரையை பரிசீலித்து வரும் மத்திய அரசு விரைவில் இது குறித்த அறிவிப்பை வெளியிடும் என தெரிகிறது.  பொதுவாக, டீலர்களுக்கான கமிஷன் உயர்த்தப்படும் போது, அது வாடிக்கையாளர்கள் தலையில் தான் கட்டப்படும். கடந்தாண்டு அக்டோபர் மாதம் டீலர்களுக்கான கமிஷன், 11.50 ரூபாய் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

by Swathi   on 08 Oct 2013  0 Comments
Tags: கேஸ் சிலிண்டர்   சமையல் கேஸ் சிலிண்டர்   கேஸ் சிலிண்டர் டீலர்   LPG   LPG Gas   Gas Dealer     
 தொடர்புடையவை-Related Articles
நாளை முதல் காஸ் சிலிண்டர் டீலர்கள் வேலைநிறுத்தம் !! சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் !! நாளை முதல் காஸ் சிலிண்டர் டீலர்கள் வேலைநிறுத்தம் !! சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் !!
டீலர்களுக்கான கமிசன் அதிகரிக்கப்பட்டதால், காஸ் சிலிண்டர் விலை ரூ 4 உயர்வு !! டீலர்களுக்கான கமிசன் அதிகரிக்கப்பட்டதால், காஸ் சிலிண்டர் விலை ரூ 4 உயர்வு !!
டீசல் விலையை ரூ.1 ம், சிலிண்டர் விலையை ரூ 10 ம் மாதம் தோறும் உயர்த்த மத்திய அரசு ஆலோசனை !! டீசல் விலையை ரூ.1 ம், சிலிண்டர் விலையை ரூ 10 ம் மாதம் தோறும் உயர்த்த மத்திய அரசு ஆலோசனை !!
சமையல் காஸ் சிலிண்டர் விலை உயருமா ? சமையல் காஸ் சிலிண்டர் விலை உயருமா ?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.