LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - நாடக மாந்தர்


தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!


(வரலாற்றுக் கவிதை நாடகம்)

 

 

 

 

 

பெரிய மருது : சிவகங்கை மன்னர். மாபெரும் வீரர். தேசபக்தியும் தெய்வ பக்தியும் மிக்கவர். வெள்ளை மருது என்றும் அழைக்கப்பட்டார்.


சின்ன மருது : சிவகங்கை இளைய மன்னர். அண்ணனுக்கு அனைத்து வழியும் துணை நின்றவர். சிறந்த அரசியல்  வாதி.

ஊமைத்துரை : கட்டபொம்மனின் இளவல். கடைசிவரை வெள்ளையரை எதிர்த்து வீரப்போரிட்ட மாவீரர்.

சிவஞானம் : சின்ன மருதுவின் மூத்த மகன். மீனாட்சியின்   காதலன், தந்தையரைப் போன்ற தன்மை கொண்டவன்.

துரைசாமி : சிறுவன். சிவஞானத்தின் தம்பி. மருதரசர் குடியில் கண்ணீர் விடுவதற்கென்றே கடைசியில்  எஞ்சிய பாலன்.

தேவர் : மருதுபாண்டியரின் அவையில் மூத்தவர். தகவல்  கொண்டு வருவதையே தலையாய பணியாக
       கொண்டார்.

கறுத்தான் : சின்னமருதுவின் உயிர்த் தோழன். படைத்தலைவன். துரோகியாகி வெள்ளையர்க்குத் துணை  போனவன்.

வெல்ஷ் : வெள்ளையன் மேஜர். மருதுபாண்டியர் நண்பனாக இருந்தவன்.

வேல் நாச்சி : தன் கணவனோடு சேர்ந்து வெள்ளையரை  எதிர்த்துப் போரிட்ட வீர மங்கை, விடுதலை
       காணவே விரும்பி வாழ்ந்தவள்.

மீனாட்சி : வேல் நாச்சியின் வளர்ப்பு மகள். சிவஞானத்தின்  காதலி. போரிட்டு மாண்ட வீராங்கனை.


ராக்காத்சாள் : பெரிய மருதுவின் மனைவி.


பொன்னாத்தாள் : சின்ன மருதுவின் மனைவி,  மற்றும் துபாஷ், காவலர்கள். புலவர்,   புலவர் மனைவி ஆகியோர்.

by Swathi   on 20 Feb 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.