|
||||||||
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - நாடக மாந்தர் |
||||||||
பெரிய மருது : சிவகங்கை மன்னர். மாபெரும் வீரர். தேசபக்தியும் தெய்வ பக்தியும் மிக்கவர். வெள்ளை மருது என்றும் அழைக்கப்பட்டார்.
ஊமைத்துரை : கட்டபொம்மனின் இளவல். கடைசிவரை வெள்ளையரை எதிர்த்து வீரப்போரிட்ட மாவீரர். சிவஞானம் : சின்ன மருதுவின் மூத்த மகன். மீனாட்சியின் காதலன், தந்தையரைப் போன்ற தன்மை கொண்டவன். துரைசாமி : சிறுவன். சிவஞானத்தின் தம்பி. மருதரசர் குடியில் கண்ணீர் விடுவதற்கென்றே கடைசியில் எஞ்சிய பாலன். தேவர் : மருதுபாண்டியரின் அவையில் மூத்தவர். தகவல் கொண்டு வருவதையே தலையாய பணியாக கறுத்தான் : சின்னமருதுவின் உயிர்த் தோழன். படைத்தலைவன். துரோகியாகி வெள்ளையர்க்குத் துணை போனவன். வெல்ஷ் : வெள்ளையன் மேஜர். மருதுபாண்டியர் நண்பனாக இருந்தவன். வேல் நாச்சி : தன் கணவனோடு சேர்ந்து வெள்ளையரை எதிர்த்துப் போரிட்ட வீர மங்கை, விடுதலை மீனாட்சி : வேல் நாச்சியின் வளர்ப்பு மகள். சிவஞானத்தின் காதலி. போரிட்டு மாண்ட வீராங்கனை.
|
||||||||
by Swathi on 20 Feb 2019 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|