LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- நாகினி

மழை அறிவிப்பு

'தனி மனிதன் சேமிக்கும் 

ஒவ்வொரு துளி நீரும் 

பெருங் கடல் அளவு 

மக்கள் சமுத்திரம் சேரும் ' என 

'ச்ச்சோவென '....உரத்த குரலில் 

கதறி அழுது அறிவுரை கூறியும் 

காதில் வாங்கா மனிதர் நிலை கண்டு 

அழுத கதறல் அடங்கியும் 

ஆற்ற முடியாமல் .....

துளித் துளியாய் கண்ணீர்  விட்டு 

' மழை நீர் சேமிப்புத் திட்டம் ' குறித்த 

அறிவிப்பை உரைக்கிறதோ மழை..!!


--- நாகினி 


by Bknagini   on 17 Nov 2014  0 Comments
Tags: Malai   மழை அறிவிப்பு   மழை கவிதை   Mazhai           
 தொடர்புடையவை-Related Articles
ஓங்கி உலகளந்த தமிழர் - 4 : மழைக்கு அறிவில்லை ஓங்கி உலகளந்த தமிழர் - 4 : மழைக்கு அறிவில்லை
மாமழைப் போற்றதும் (மழைக்குப் பலியானோருக்கான இரங்கல் கவிதை) மாமழைப் போற்றதும் (மழைக்குப் பலியானோருக்கான இரங்கல் கவிதை)
மழைச் சுவடுகள்...வித்யாசாகர்! மழைச் சுவடுகள்...வித்யாசாகர்!
உயிர்மூழ்கிய மழைவெள்ளம்.. உயிர்மூழ்கிய மழைவெள்ளம்..
மழை - தண்மதி மழை - தண்மதி
மூளியாக்கி வைத்தோம்!- பாவலர்  கருமலைத்தமிழாழன் மூளியாக்கி வைத்தோம்!- பாவலர் கருமலைத்தமிழாழன்
நாளைய தமிழும் தமிழரும் - பாவலர் கருமலைத் தமிழாழன் நாளைய தமிழும் தமிழரும் - பாவலர் கருமலைத் தமிழாழன்
ஊனமாகி  வீழ்கின்றான் - பாவலர் கருமலைத்தமிழாழன் ஊனமாகி வீழ்கின்றான் - பாவலர் கருமலைத்தமிழாழன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.