மலேசிய பாராளமன்ற தேர்தல் வரும் மே 5 ம் தேதி நடைபெறும் என மலேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் பாராளமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 20 வரை
நடைபெறும் எனவும், இரண்டு வார தேர்தல் பிரசாரத்திற்கு பிறகு தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மலேசிய பாராளமன்ற தேர்தல் வரும் மே 5 ம் தேதி நடைபெறும் என மலேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் பாராளமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 20 வரை நடைபெறும் எனவும், இரண்டு வார தேர்தல் பிரசாரத்திற்கு பிறகு தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
|