LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- சேயோன் யாழ்வேந்தன்

மணல் இட்லி - சேயோன் யாழ்வேந்தன்

குவித்திருக்கும்
ஈர மணலை
சைக்கிள் சக்கரத்தால்
நறநறவென்று
கிழித்துச் செல்லும்
இச்சிறுவர் சிறுமியர்
கற்பனை கூட
செய்து பார்த்திருக்கமாட்டார்கள் -
கொட்டாங்குச்சியில்
நீ ஈர இட்லி சுட்டதையும்
பச்சை வேப்பங்காயை
பால் துளியுடன்
மையத்தில் பதிய வைத்து
நான் பகடி செய்ததையும்

by Swathi   on 28 Mar 2015  0 Comments
Tags: Manal Idli   Manal Idli Kavithai   Seyon Yazhvaendhan Kavithai   மணல் கவிதை   இட்லி கவிதை   மணல் இட்லி   சேயோன் யாழ்வேந்தன் கவிதை  
 தொடர்புடையவை-Related Articles
நிலவுக்குப் போகாதவர்கள் - சேயோன் யாழ்வேந்தன் நிலவுக்குப் போகாதவர்கள் - சேயோன் யாழ்வேந்தன்
கவி ருது வான போது - சேயோன் யாழ்வேந்தன் கவி ருது வான போது - சேயோன் யாழ்வேந்தன்
எனக்குப் பேய் பிடித்திருக்கிறது - சேயோன் யாழ்வேந்தன் எனக்குப் பேய் பிடித்திருக்கிறது - சேயோன் யாழ்வேந்தன்
மணல் இட்லி - சேயோன் யாழ்வேந்தன் மணல் இட்லி - சேயோன் யாழ்வேந்தன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.