LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

மஞ்சப்பை கதை என்ன?

அறிமுக இயக்குனர் ராகவன் இயக்கத்தில், விமல், லட்சுமிமேனன் ஹீரோ, ஹீரோயினாக நடிக்கும் படம் மஞ்சப்பை. 


இந்த படத்தில், ராஜ்கிரண் முக்கிய காதப்பாத்திரத்தில் நடிக்கிறார். 


திருப்பதி பிரதர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறார்கள். 


மஞ்சப்பை படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து விட்டது ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.


இந்நிலையில், மஞ்சப்பை என்ன கதை என்பதை பற்றி இங்கு காண்போம். 


நம்முடைய உறவுகளிலேயே உன்னதமானது தாத்தா-பேரன் உறவு. இந்தப்படமும் தாத்தா பேரனுக்கு இடையேயான உறவை தான் சொல்லப்போகிறது.


தாத்தாவாக ராஜ்கிரணும், அவரது பேரனாக விமலும் நடித்துள்ளனர். மதுரையை அடுத்துள்ள கொண்டையம்பட்டி எனும் ஊரில் இருந்து, தன் பேரனான விமலை பார்க்க பட்டணம்(சென்னை) வருகிறார் ராஜ்கிரண். 


அப்படி வரும்போது அவர் சந்திக்கும் அனுபவங்களும், பேரன் உடனான பாசங்களும் தான் கதை. ராஜ்கிரண் தாத்தாவாகவே வாழ்ந்து இருக்கிறார். காமெடி, ஆக்ஷ்ன், சென்டிமெண்ட் என அனைத்தும் கலந்த ஞனரஞ்சகமான படமாக மஞ்சப்பை இருக்கும். 


கிராமங்களில் மஞ்சப்பைக்கு இன்னும் மதிப்பு இருக்கிறது. ராஜ்கிரண் கிராமத்தில் இருந்து மஞ்சப்பையை எடுத்துக்கொண்டு சென்னை வருவதாலேயே இப்படத்திற்கு மஞ்சப்பை என்று பெயர் வைத்துவிட்டோம். 


நிச்சயம் இந்தப்படம் எல்லோரையும் ரசிக்க வைக்கும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் இயக்குனர். 

by Swathi   on 30 May 2014  0 Comments
Tags: மஞ்சப்பை   Manja Pai                 
 தொடர்புடையவை-Related Articles
மஞ்சபையை தொடர்ந்து, ரஜினி முருகனிலும் ராஜ்கிரணுக்கு தாத்தா வேடம்.... மஞ்சபையை தொடர்ந்து, ரஜினி முருகனிலும் ராஜ்கிரணுக்கு தாத்தா வேடம்....
ராஜ்கிரண் கதாபாத்திரத்தில் அமிதாப்பச்சன் !! ராஜ்கிரண் கதாபாத்திரத்தில் அமிதாப்பச்சன் !!
தெலுங்கில் ரீமேக் ஆகும் மஞ்சப்பை !! தெலுங்கில் ரீமேக் ஆகும் மஞ்சப்பை !!
மஞ்சப்பை திரை விமர்சனம் !! மஞ்சப்பை திரை விமர்சனம் !!
மஞ்சப்பை கதை என்ன? மஞ்சப்பை கதை என்ன?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.