LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

அரசியலில் இருப்பவர்கள்தான் அதிகமாக கோடிக் கணக்கில் பணம் சம்பாதிக்கின்றார்கள் : காங்கிரஸ் எம்.பி. !!!

கோடிக் கணக்கில் பணம் சம்பாதித்தவர்களில் அதிகம் பேர் அரசியலில் இருப்பதாக, அரியானா மாநில காங்கிரஸ் எம்.பி., சவுத்ரி பீரேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.


அரியானா மாநிலத்தில், முதல்வர் பூபேந்திர சிங் ஹூடா தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி கூட்டத்தில், கலந்து கொண்ட காங்கிரஸ் எம்.பி., சவுத்ரி பீரேந்தர் சிங் கூறியதாவது, சமீப காலமாக அதிகமாக பணம் சம்பாதிக்கும் வழி தெரியாமல் பலர் தவித்து வருகின்றனர், இவர்கள் பணம் சம்பாதிக்க சிறந்த தொழில் அரசியல் மட்டுமே என கருதுகின்றனர். இதனால், அரசு ஊழியரோ, இன்ஜினியராகவோ, டாக்டராகவோ அல்லது வழக்கறிஞராக வெற்றி பெற முடியாமல் போனவர்கள் பின்னர் அரசியலில் சேர்ந்து நிறைய பணம் சம்பாதிக்கின்றனர்; இந்த வழியில் பணம் சம்பாதித்தவர்கள் ஏராளமானோர் உள்ளனர்; அவர்கள் மில்லியன்களில் அல்ல பில்லியன்களிலேயே சம்பாதித்து வருகின்றனர்; இதனால் நேர்மையானவர்கள் அரசியலில் நிலைப்பதில்லை என சவுத்ரி பீரேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.  

by Swathi   on 06 Oct 2013  0 Comments
Tags: அரசியல்   கோடி   கோடிஸ்வரர்கள்   சவுத்ரி பீரேந்தர் சிங்   Congress MP   Birender Singh     
 தொடர்புடையவை-Related Articles
சென்னையில் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கத் தமிழிசை விழா-2015: இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையின் 11-ஆம் ஆண்டு விழாவில் நடந்த பேரவையின் 3-ஆம் ஆண்டு தமிழிசை விழா சென்னையில் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கத் தமிழிசை விழா-2015: இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையின் 11-ஆம் ஆண்டு விழாவில் நடந்த பேரவையின் 3-ஆம் ஆண்டு தமிழிசை விழா
2014 ஆம் ஆண்டில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த படங்கள் !! 2014 ஆம் ஆண்டில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த படங்கள் !!
இன்று மாலை 6 மணியுடன் அரசியல் கட்சிகளின் அனல் பறக்கும் பிரச்சாரங்கள் ஓய்கிறது !! இன்று மாலை 6 மணியுடன் அரசியல் கட்சிகளின் அனல் பறக்கும் பிரச்சாரங்கள் ஓய்கிறது !!
இந்தியாவில் 7.5 கோடி வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லை !! இந்தியாவில் 7.5 கோடி வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லை !!
100 கோடி கொடுத்தாலும் பெரிய ஹீரோக்களின் படத்தை இயக்க மாட்டேன் - விக்ரமன் !! 100 கோடி கொடுத்தாலும் பெரிய ஹீரோக்களின் படத்தை இயக்க மாட்டேன் - விக்ரமன் !!
அரசியலில் சேர்வது பாவம் இல்லை - அன்னா ஹசாரே !! அரசியலில் சேர்வது பாவம் இல்லை - அன்னா ஹசாரே !!
உலகின் மிகப்பெரிய தேசிய கொடியை வடிவமைத்து கத்தார் நாடு சாதனை !! உலகின் மிகப்பெரிய தேசிய கொடியை வடிவமைத்து கத்தார் நாடு சாதனை !!
இந்தியாவில் 60 கோடி பேருக்கு சுகாதாரமான கழிப்பறை வசதி இல்லை !! இந்தியாவில் 60 கோடி பேருக்கு சுகாதாரமான கழிப்பறை வசதி இல்லை !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.