LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    தமிழகக் கலைகள் Print Friendly and PDF
- நாட்டுப்புறக் கலைகள்

மயானக்கொள்ளை

மயானத்தில் அம்மன் வடிவில் அமைக்கப்பட்டுள்ள சுடுகாட்டுச் சாம்பலைக் கொள்ளை கொள்ளுதல் என்ற சடங்கு சார்ந்த நிகழ்ச்சி மயானக் கொள்ளை எனப்படும்.  எனினும் இதில் கலைக்கூறுகளும் உள்ளன. இதில் புனையப்படும் வேடங்கள் அனைத்துமே அச்சமூட்டுவனவாக இருக்கும். இந்நிகழ்ச்சியானது முழுக்கவும் கோவில் சடங்கு சார்ந்த கலையாகும்.  மயானத்தில் குழியில் உள்ள பிணத்தின் சாம்பலால் அம்மன் சிலையைச் செய்து அதில் பூசாரி விழுந்து புரள்வது என்ற நிகழ்ச்சி நடத்தப்படும். பின்னர் அந்த சாம்பலே பிரசாதமாக வழங்கப்படும். இக்கலையானது இன்றும் வழக்கில் உள்ளது.

by Swathi   on 24 Sep 2013  0 Comments
Tags: மயானக்கொள்ளை   மயானம்   Mayanam   Mayanakollai           
 தொடர்புடையவை-Related Articles
மயானக்கொள்ளை மயானக்கொள்ளை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.