இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் இயக்குநராக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நியமிக்கப்பட்டுள்ளார்.
- 2009 ஆண்டு FeTNA பேரவைத் தமிழ் விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார்
- அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்து பணியில் சேர்ந்தவர்
தமிழர் ஒருவருக்கு இஸ்ரோவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால் தமிழர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழருக்கு பெருமை சேர்க்கும் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்களுக்கு வலைத்தமிழ் வாசகர்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்..
|