LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- சேயோன் யாழ்வேந்தன்

மழை நோக்கு - சேயோன் யாழ்வேந்தன்

எதையும் எதிர்பாராமல் மழை பொழிவதாக

அதனைக் கேட்காமலேயே முடிவு செய்தோம்

வீழும் துளி அண்டம் துளைக்கையில் எழுகின்ற மணம்

நனைகின்ற மலர்கள் சிலிர்க்கும் அழகு

நனைந்தபடி நடக்கும் மாதர்கள் வனப்பு

குளங்கள் எழுப்பும் ஜலதரங்க இசை

சிறகை உதறிப் பறக்கும் பறவைகள்

கதிர் ஒளி சிரிக்கும் வானவில்

இன்னும் எவ்வளவோ எதிர்பார்த்து,

மனிதம் விளைக்கப் பொழியும்  மழை -

மானுடம் மலடானதறியாமல்!


-    சேயோன் யாழ்வேந்தன்

by Swathi   on 11 Dec 2015  0 Comments
Tags: மழை கவிதை   Mazhai   மழை நோக்கு   சேயோன் யாழ்வேந்தன்           
 தொடர்புடையவை-Related Articles
குழந்தையும் தெய்வமும் - சேயோன் யாழ்வேந்தன் குழந்தையும் தெய்வமும் - சேயோன் யாழ்வேந்தன்
தற்கொலைக்குப் பறக்கும் கொசுக்கள் - சேயோன் யாழ்வேந்தன் தற்கொலைக்குப் பறக்கும் கொசுக்கள் - சேயோன் யாழ்வேந்தன்
ஓங்கி உலகளந்த தமிழர் - 4 : மழைக்கு அறிவில்லை ஓங்கி உலகளந்த தமிழர் - 4 : மழைக்கு அறிவில்லை
இறுதி விண்ணப்பம் - சேயோன் யாழ்வேந்தன் இறுதி விண்ணப்பம் - சேயோன் யாழ்வேந்தன்
கடவுளை நம்பு -  சேயோன் யாழ்வேந்தன் கடவுளை நம்பு - சேயோன் யாழ்வேந்தன்
மழைப்போர்.. - வித்யாசாகர் மழைப்போர்.. - வித்யாசாகர்
மழை நோக்கு - சேயோன் யாழ்வேந்தன் மழை நோக்கு - சேயோன் யாழ்வேந்தன்
மழலைகளுக்கான மழை - சேயோன் யாழ்வேந்தன் மழலைகளுக்கான மழை - சேயோன் யாழ்வேந்தன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.