LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

எலி தலைப்பு ஏன்? சொல்கிறார் யுவராஜ் தயாளன் !!

தெனாலிராமன் படத்தை தொடர்ந்து நடிகர் வடிவேலு யுவராஜ் தயாளன் இயக்கத்தில் நடித்து வரும் படம் எலி.

இது 70களில் நடக்கும் கதை. 70களில்தான்  ஜெய்சங்கர் ஜேம்ஸ் பாண்ட் கேரக்டர்களில் நடித்தார். வில்லன்கள் கூடாரத்துக்குள் மாறுவேடத்தில் நுழையும் ஜெய் சங்கர், அங்கு இருக்கும் விதவிதமான கதவுகள், குகைகள், பெண்களின் ஆட்டம் இவற்றை கடந்து வில்லன்களை பிடித்து வருவார். அதுமாதிரியான கதையை காமெடியாக காட்டும் படம் எலி.

எலி என்ற தலைப்பு பற்றி இயக்குனர் யுவராஜ் தயாளன் கூறியதாவது: பொதுவாக எதிரியின் கூடாரத்துக்குள் ஒரு காட்டிக் கொடுக்கும் துரோகி இருந்தால் அவனை கருப்பு ஆடு என்பார்கள். அதையே கொள்ளை கூட்டத்தில் எலி என்பார்கள். அதுதான் படத்தின் டைட்டில்.

துப்பறியும் நிபுணரான வடிவேலு ஒரு டெரர் கொள்ளைக்கூட்டத்தை பிடிக்க அவர்களின் கூடாரத்துக்கே செல்கிறார். அங்கு எலியாக இருந்து எப்படி அவர்களது ரகசியங்களை தெரிந்து அவர்களை கண்டுபிடிக்கிறார் என்பதுதான் படத்தின் முளுகதையாம்

by Swathi   on 09 Feb 2015  0 Comments
Tags: எலி   யுவராஜ் தயாளன்   Eli Movie   Yuvaraj Dhayalan           
 தொடர்புடையவை-Related Articles
கோடை விடுமுறையில் வெளியாகிறதாம் எலி !! கோடை விடுமுறையில் வெளியாகிறதாம் எலி !!
எலி படத்தில் சதாவுடன் டூயட் ஆடும் வடிவேலு !! எலி படத்தில் சதாவுடன் டூயட் ஆடும் வடிவேலு !!
எலி தலைப்பு ஏன்? சொல்கிறார் யுவராஜ் தயாளன் !! எலி தலைப்பு ஏன்? சொல்கிறார் யுவராஜ் தயாளன் !!
வடிவேலுவின் அடுத்த படம் எலி !! வடிவேலுவின் அடுத்த படம் எலி !!
மீண்டும் இணையும் தெனாலிராமன் டீம் !! மீண்டும் இணையும் தெனாலிராமன் டீம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.