|
||||||||
இருமல் - செந்நாயுருவி,மிளகு மற்றும் தேனின் மருத்துவ குணங்கள்(Cough-sendhnaayuruvi,pepper,honey) |
||||||||
அறிகுறிகள்:
தொண்டையில் அதிகமான வலி,
சளித் தொல்லை.
தேவையானவை:
செந்நாயுருவி,
மிளகு,
தேன்.
செய்முறை:
செந்நாயுருவி பட்டையை எடுத்து சமளவு மிளகு சேர்த்து கால் கிராம் அளவு தேனில் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் இருமல் தீரும்.
அறிகுறிகள்: தொண்டையில் அதிகமான வலி, சளித் தொல்லை.
தேவையானவை: செந்நாயுருவி, மிளகு, தேன்.
செய்முறை: செந்நாயுருவி பட்டையை எடுத்து சமளவு மிளகு சேர்த்து கால் கிராம் அளவு தேனில் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் இருமல் தீரும். |
||||||||
by punitha on 09 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|