|
||||||||
கண் வலி-மஞ்சளை பொடி, தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் மருத்துவம்(Eye Pain-turmeric powder,coconut oil medical properties) |
||||||||
அறிகுறிகள்:
கண்ணில் எரிச்சல் ஏற்படும்,
கண் சிவந்து காணப்படுதல்.
தேவையானவை:
மஞ்சளை பொடி,
தேங்காய் எண்ணெய்,
நல்லெண்ணெய்.
செய்முறை:
சிறிது மஞ்சளை தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயுடன் காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் குழந்தையின் கண் எரிச்சல் நீங்கும்.
அறிகுறிகள்: கண்ணில் எரிச்சல் ஏற்படும், கண் சிவந்து காணப்படுதல்.
தேவையானவை: மஞ்சளை பொடி, தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய்.
செய்முறை: சிறிது மஞ்சளை தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயுடன் காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் குழந்தையின் கண் எரிச்சல் நீங்கும். |
||||||||
by valarmathi on 11 Jun 2012 1 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|