|
||||||||
விஷக்கடி - கரிசலாங்கண்ணி இலையின் மகத்துவம்(Poisonous bite-false daisy) |
||||||||
அறிகுறிகள்:
உடல் முழுவதும் எரிச்சல் மற்றும் உடல் முழுவதும் வட்ட வட்டமாக ஏற்படும் ஒவ்வாமை.
உடலின் சில பகுதிகளில் புழுவின் உரோமத்தை போன்ற வளர்ச்சி காணப்படுதல்.
அடிக்கடி வாந்தி அல்லது மயக்கம் ஏற்படுதல்.
தேவையானவை:
கரிசலாங்கண்ணி இலை-சிறிதளவு.
மோர்-தேவையான அளவு.
செய்முறை:
கரிசலாங்கண்ணி இலையை சிறிதளவு எடுத்து கசக்கி சாற்றை எடுத்துக்கொள்ளவும்.அந்த சாற்றினை மோருடன் கலந்து காலையும்
மாலையும் குடித்து வந்தால் விஷக்கடியிலிருந்து நிவாரணம் பெறலாம்.
உடல் முழுவதும் எரிச்சல் மற்றும் உடல் முழுவதும் வட்ட வட்டமாக ஏற்படும் ஒவ்வாமை. உடலின் சில பகுதிகளில் புழுவின் உரோமத்தை போன்ற வளர்ச்சி காணப்படுதல். அடிக்கடி வாந்தி அல்லது மயக்கம் ஏற்படுதல்.
தேவையானவை:
செய்முறை: |
||||||||
by valarmathi on 09 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|