|
||||||||
பெருச்சாளி கடி - திப்பிலி,செஞ்சந்தனம் மருத்துவம்(Bandicoot-bite-long pepper,red sandal) |
||||||||
அறிகுறிகள்:
பெருச்சாளி கடித்ததால் ஏற்படும் விஷம்.
தேவையானவை:
திப்பிலி,
செஞ்சந்தனம்,
தேன்.
செய்முறை:
திப்பிலி 50 கிராம், செஞ்சந்தனம் 50 கிராம் அளவு எடுத்து ஒன்றாக சேர்த்து அரைத்து பொடியாக்கி அதில் கால் டீஸ்பூன் அளவு ஒரு நாளைக்கு இரண்டு வேளை வீதம் ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பெருச்சாளி கடி விஷம் இறங்கி நலம் பெறலாம்.
அறிகுறிகள்: பெருச்சாளி கடித்ததால் ஏற்படும் விஷம்.
தேவையானவை: திப்பிலி, செஞ்சந்தனம், தேன்.
செய்முறை: திப்பிலி 50 கிராம், செஞ்சந்தனம் 50 கிராம் அளவு எடுத்து ஒன்றாக சேர்த்து அரைத்து பொடியாக்கி அதில் கால் டீஸ்பூன் அளவு ஒரு நாளைக்கு இரண்டு வேளை வீதம் ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பெருச்சாளி கடி விஷம் இறங்கி நலம் பெறலாம். |
||||||||
by karthik on 11 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|