|
||||||||
பெருச்சாளி கடி - மஞ்சள், சுண்ணாம்பு மற்றும் உப்பின் மருத்துவ குணங்கள்(Bandicoot-turmeric,Lime wash and salt medical properties) |
||||||||
அறிகுறிகள்:
பெருச்சாளி கடித்தல்.
தேவையானவை:
மஞ்சள்.
சுண்ணாம்பு.
உப்பு.
மிளகு.
வெற்றிலை.
செய்முறை:
மஞ்சள், சுண்ணாம்பு, உப்பு, மிளகு மற்றும் வெற்றிலை ஆகியவற்றை நன்றாக அரைத்து பெருச்சாளி கடித்த இடத்தில் பற்றுப் போட வேண்டும். பிறகு 9 மிளகை எடுத்து ஒரு வெற்றிலையில் போட்டு மென்று சாப்பிட்டு வரவும். இவ்வாறு தொடர்ந்து 3 நாட்கள் செய்து வந்தால் பெருச்சாளி கடித்த விஷம் இறங்கி நலம் பெறலாம்.
அறிகுறிகள்: பெருச்சாளி கடித்தல்.
தேவையானவை: மஞ்சள், சுண்ணாம்பு, உப்பு, மிளகு, வெற்றிலை.
செய்முறை: மஞ்சள், சுண்ணாம்பு, உப்பு, மிளகு மற்றும் வெற்றிலை ஆகியவற்றை நன்றாக அரைத்து பெருச்சாளி கடித்த இடத்தில் பற்றுப் போட வேண்டும். பிறகு 9 மிளகை எடுத்து ஒரு வெற்றிலையில் போட்டு மென்று சாப்பிட்டு வரவும். இவ்வாறு தொடர்ந்து 3 நாட்கள் செய்து வந்தால் பெருச்சாளி கடித்த விஷம் இறங்கி நலம் பெறலாம். |
||||||||
by karthik on 11 Jun 2012 1 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|