LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)

மீன்சமையல்காரன்

வலையை விரிக்கிறேன்

விழித்து

விழிமூடும்வரை

 

வலையில் விழவேண்டும்

என்பதற்காக அல்ல

 

விழுபவை

வீணாகிவிடக்கூடாதே

என்பதற்காக

 

இருந்தநிலையில்

வந்துசேர்வதில்லை

அனைத்தும்

 

அவசர அவசியத்திற்காக

சந்தைக்கும்

சென்று திரும்புவதுண்டு

 

வலைவிரிக்கத்தெரியாதவர்களுக்கு

அரிய தருணங்கள்

அறியாத்தருணங்களே

 

கணமும் வலைகளோடு

கவனமாய்த்திரிகிறேன்

கர்வமடைகிறேன்

 

இருந்தும் தேடியும்

பெறவேண்டியதைப்

பெறவேண்டும் என்பதே

பெருநோக்கம்

 

பிச்சினிக்காடு இளங்கோ

by Swathi   on 12 May 2014  0 Comments
Tags: Ilango   Meen   Meen Samayalkaran   Ilango Poetry   Ilango Kavithai   இளங்கோ கவிதைகள்   மீன்  
 தொடர்புடையவை-Related Articles
மீன்சமையல்காரன் மீன்சமையல்காரன்
சொற்சிலை சொற்சிலை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.