LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF

மிருகங்களாக உதாரணம் காட்டுவது ஏன்?

பகுத்து அறிவு என்பது

மனமா?மூளையா?


சான்றோர்களை கேட்டால் மூளையின்

கட்டளைகள்தான் மனம் என்பர்


கற்பனை வளம் உள்ளவர்களை

கேட்டால் மனமே எல்லை என்பர்


மனம் என்ற ஒன்று மட்டுமே

மனிதனை மாண்பு உடைவனாக்கும்!


அந்த மனம் மட்டுமே

மனிதனை மிருகமாக்கவும் செய்யும்


ஆனால் மிருகங்களுக்கு மனம்

என்று ஒன்று உள்ளதா, இல்லையா?

என்று சந்தேகிக்கும் நாம் !


மிருகங்களை உதாரணமாக

சொல்வது நியாயமா?


மிருகங்கள் பிறரை ஏமாற்ற

முயற்சிப்பதில்லை !வயிற்று பசி


தவிர மற்றவைகளை கொல்வதுமில்லை

தன்னை தாக்குபவர்களை தவிர

மற்றவர்களை தாக்க முயற்சிப்பதில்லை


மனிதனின் பல நூறு தவறுகள்,

மிருகங்கள் செய்வதில்லை. அப்படியிருந்தும்

 

இந்த உதாரணங்கள் ஏன்?

Why Example animals?
by Dhamotharan.S   on 04 Jul 2016  0 Comments
Tags: Mirugangal   Utharanam   மிருகங்கள்   மிருகங்கள் கவிதை   உதாரணம்        
 தொடர்புடையவை-Related Articles
மிருகங்களாக உதாரணம் காட்டுவது ஏன்? மிருகங்களாக உதாரணம் காட்டுவது ஏன்?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.