LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

2013 ல் தமிழ் சினிமாவில் அதிக பாடல் எழுதியவர் நா.முத்துக்குமார் !!

2013ம் வருடத்தில் தமிழ் திரைப்படங்களுக்கு அதிக பாடல் எழுதியவர்கள் வரிசையில் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் முதலிடம் பிடித்துள்ளார்.

 

நா.முத்துக்குமார் இந்த வருடத்தில் மட்டும், 34 படங்களில் 106 பாடல்கள் எழுதியுள்ளார். இதில் 10 படங்களில் அனைத்துப்பாடல்களையும் இவரே எழுதியிருப்பது இன்னொரு சாதனை. இவைதவிர, தற்போது 97 படங்களுக்கு இவர் பாடல் எழுதிக்கொண்டிருக்கிறார். அதில் 31 படங்களுக்கு அனைத்து பாடல்களையும் இவர்தான் எழுதுகிறார். கடந்த ஒன்பது ஆண்டுகளாக தொடரும் இவரது இசையுலகப்பயணம் பத்தாவது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்திருக்கிறது.

 

நா.முத்துக்குமார் எழுதிய இந்த வருடத்திய சூப்பர்ஹிட்டுகள் இதோ, 

 

தங்கமீன்கள் - ஆனந்தயாழை மீட்டுகிறாய், 

 

தலைவா - வாங்கன்ன வணக்கங்கன்ன, யார் இந்த சாலையோரம், 

 

ராஜாராணி - சில்லென ஒரு மழைத்துளி, 

 

உதயம் என்.ஹெச்-4 - யாரோ இவன், 

 

ஆல் இன் ஆல் அழகுராஜா - உன்னப்பாத்த நேரம்  .............

by Swathi   on 26 Dec 2013  0 Comments
Tags: நா.முத்துகுமார்   தமிழ் பாடல் ஆசிரியர்   சினிமா பாடல்கள்   பாடலாசிரியர் நா.முத்துக்குமார்   Na Muthukumar   Writer Na Muthukumar   Na Muthukumar Songs  
 தொடர்புடையவை-Related Articles
2013 ல் தமிழ் சினிமாவில் அதிக பாடல் எழுதியவர் நா.முத்துக்குமார் !! 2013 ல் தமிழ் சினிமாவில் அதிக பாடல் எழுதியவர் நா.முத்துக்குமார் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.