LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

முனி 3 - கங்கா படத்தின் கதை என்ன தெரியுமா !!

முனி, காஞ்சனா படங்களை தொடர்ந்து, லாரன்ஸ் இயக்கி நடிக்கும் அடுத்த படம் முனி 3 - கங்கா.


இந்த படத்தில், லாரன்ஸுடன், டாப்ஸி, கோவைசரளா, தேவதர்ஷினி ஆகியோர் நடித்துள்ளனர். தற்போது படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடியும் தருவாயில் உள்ளதாம்.  


இந்நிலையில், படத்தின் கதை குறித்த தகவல் தற்போது இணையதளங்களில் வெளியாகியுள்ளது. 


பத்திரிகை நிருபர்களான லாரன்ஸ் மற்றும் டாப்ஸி இருவரும் ஒரு பெண்ணின் மரணத்தைக் குறித்து விவரங்கள் சேகரிக்கின்றனர். அப்போது இறந்த பெண்ணின் ஆவி டாப்ஸியின் உடம்புக்குள் புகுந்து விடுகிறது.  பிறகு டாப்ஸியின் உடலில் இருந்து கொண்டு பேய் சொல்லும்படி லாரன்ஸ் உள்ளிட்ட டீம் செயல்பட்டு வில்லனைக் கண்டுபடிப்பதுதான் படத்தின் மொத்த கதையாம். 


ஆவி டாப்சியின் உடம்புக்குள் வந்த பிறகு பேயாக நடித்தது டாப்சி இல்லையாம். சின்னத்திரை தொடர்களில் சிறிய வேடங்களில் நடித்து வரும் கலைவாணி என்ற நடிகையாம். அவரைத்தான் உடமபு முழுக்க கறுப்பு வண்ணம் தேய்த்து பேயாக மாற்றி நடிக்க வைத்திருக்கிறார்களாம். 

by Swathi   on 17 Nov 2014  0 Comments
Tags: Muni 3 Ganga   Ganga Movie   Raghava Lawrence   Taapsee Pannu   டாப்சி   முனி 3 கங்கா   லாரன்ஸ்  
 தொடர்புடையவை-Related Articles
லாரன்ஸ் படத்தில் ஜோதிகா !! லாரன்ஸ் படத்தில் ஜோதிகா !!
காஞ்சனா 2 - கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மட்டும் ரூ.2 கோடி !! காஞ்சனா 2 - கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மட்டும் ரூ.2 கோடி !!
கங்காவிலும் கலக்கும் கோவை சரளா !! கங்காவிலும் கலக்கும் கோவை சரளா !!
முனி 3 - கங்கா படத்தின் கதை என்ன தெரியுமா !! முனி 3 - கங்கா படத்தின் கதை என்ன தெரியுமா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.