LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    சிந்தனைகள் Print Friendly and PDF
- ஓசோ

இசை தியானத்திற்கு வெகு அருகில் உள்ளது

கலைஞர்கள் தத்துவவாதிகளை விட மறைபொருளுக்கு நெருக்கமாக உள்ளனர்.


சொல்லப்போனால் உண்மையை சொல்வதற்கு இசைதான் சிறந்ததாக இருக்கிறது ஏனெனில் இசை வார்த்தைகளின்றி பொருளோடு உள்ளது. அது அர்த்தமுள்ளது ஏனெனில் அது உன் இதயத்தில் மணியோசையை எழுப்புகிறது. சிறந்த இசை உனக்கும் உன் இருப்புக்கும் இடையே ஒரு இலயத்தை உருவாக்கும்.


மெளனத்தின் இசையை கேட்கும் கலைதான் தியானம்.


உள் மையத்துடன் இலயப்படுவதற்கு வெளியிலிருந்து இசை உனக்கு உதவும்.


இசை ஒரு கருவி அது புத்தர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.


சிறந்த இசையை கேட்கும்பொழுது நீ எந்த முயற்சியுமின்றி திடீரென

மெளனத்தில் ஆழ்ந்துவிடுவாய்.


உன்னால் இசையை உருவாக்க முடியுமெனில் உருவாக்குஇ உருவாக்கமுடியாதெனில்

இசையை கேள்.


இசை தியானத்திற்கு வெகு அருகில் உள்ளது 


நன்றி : ஓசோ - தமிழ் 

by Swathi   on 20 Nov 2014  1 Comments
Tags: இசை   தியானம்   Meditation   Dhyanam   Music   Isai     
 தொடர்புடையவை-Related Articles
”சென்னையில் திருவையாறு” - மார்கழியும் இசையும்  டிசம்பர் 18 முதல் 25 வரை ”சென்னையில் திருவையாறு” - மார்கழியும் இசையும் டிசம்பர் 18 முதல் 25 வரை
தமிழிசையின் அரிய நூல்கள்! தமிழிசையின் அரிய நூல்கள்!
சிங்கம் 3-ல் அனிருத் இல்லையாம்... சிங்கம் 3-ல் அனிருத் இல்லையாம்...
கபாலிக்கு பிறகு விஜய் 60!! கபாலிக்கு பிறகு விஜய் 60!!
பறையிசை - ஒரு பார்வை பறையிசை - ஒரு பார்வை
டல்லாஸ் நகரில் நடந்த தமிழிசை விழா 2015 டல்லாஸ் நகரில் நடந்த தமிழிசை விழா 2015
ஜெயம் ரவி - நயன்தாரா படத்திற்கு இசை அமைக்கும் ஆதி !! ஜெயம் ரவி - நயன்தாரா படத்திற்கு இசை அமைக்கும் ஆதி !!
ட்விட்டரில் இசையை பகிர்ந்திடும் வழிகள் ட்விட்டரில் இசையை பகிர்ந்திடும் வழிகள்
கருத்துகள்
12-May-2018 06:10:41 SANKARAVEL said : Report Abuse
அருமை
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.