LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் கோரிக்கைகள்

புதுச்சேரியில் திருக்குறள் முற்றோதல் கோரிக்கை

புதுச்சேரியில் திருக்குறள் முற்றோதல் கோரிக்கை
 
காரைக்காலில் மாணவி ஒருவர் 1330 திருக்குறள் படித்து முற்றோதல் செய்யத் தயாராக உள்ளார். ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் திருக்குறள் முற்றோதல் விருதாக ரூபாய் 15000 பரிசுத் தொகையும், அரசின் சான்றிதழும் புதுச்சேரியில் நடைமுறையில் இல்லை. இதை புதுவை தமிழ்ச்சங்கம் , திருக்குறள் ஆர்வலர்கள் சட்டமன்றத்தில் எழுப்பி உரிய அரசு ஆணையைப் பெற உலகத் திருக்குறளை முற்றோதல் இயக்கத்தின் சார்பாக கோரிக்கைவைக்கிறோம்.
 
ஒருங்கிணைப்பாளர்
உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்
by Swathi   on 28 Nov 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
1962ல் வெளிவந்த ஆங்கில நூலில் யுனெசுகோ திருக்குறள் மொழிபெயர்ப்பு குறிப்பு 1962ல் வெளிவந்த ஆங்கில நூலில் யுனெசுகோ திருக்குறள் மொழிபெயர்ப்பு குறிப்பு
5 திருக்குறள் மொழிபெயர்ப்பு குறித்த அறிவிப்பு 5 திருக்குறள் மொழிபெயர்ப்பு குறித்த அறிவிப்பு
புதுச்சேரியில்  திருக்குறள் முற்றோதல் கோரிக்கை புதுச்சேரியில் திருக்குறள் முற்றோதல் கோரிக்கை
உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் ஐந்தாம் ஆண்டு விழாவில் கரூரில் 25-5-25 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் ஐந்தாம் ஆண்டு விழாவில் கரூரில் 25-5-25 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
Launch of Thirukkural- Treasure of Universal Wisdom. Launch of Thirukkural- Treasure of Universal Wisdom.
திருக்குறள் பயிற்சியளிக்க தன்னார்வலர்கள் தேவை திருக்குறள் பயிற்சியளிக்க தன்னார்வலர்கள் தேவை
புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் "திருக்குறள் முற்றோதல் பரிசுத் திட்டம் " விரிவாக்க கோரிக்கை
மொழிபெயர்ப்பு நூலை கண்டுபிடிக்க உதவமுடியுமா? - Czech மொழிபெயர்ப்பு நூலை கண்டுபிடிக்க உதவமுடியுமா? - Czech
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.