LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- சேயோன் யாழ்வேந்தன்

49ஓ-வுக்கு என் முதல் வாக்கு - சேயோன் யாழ்வேந்தன்

பெண்பார்க்க வந்தபோது

மாப்பிள்ளை என்ன செய்கிறார் என்று கேட்டதற்கு

சும்மாதான் இருக்கிறேனென்று சொன்னதால்தான்

பரவாயில்லை என்று சம்மதம் சொன்னாளாம்,

கவிதை எழுதுகிறேன் என்று சொல்லியிருந்தால்

கல்யாணமே நடந்திருக்காதாம்.

என்னிடம் வாக்குக் கேட்ட இருவரில்

யாருக்குச் சம்மதம் சொல்வதென்று தெரியாமல்

49ஓவுக்கு வாக்களித்ததுபோல்தான்

நான் சொன்ன சம்மதம் என்று

சட்டென்று உணர்ச்சிவசப்பட்டு நான் பதிலடி தந்தது

நல்லவேளை இன்றுவரை இவளுக்குப் புரியவில்லை.

 

- சேயோன் யாழ்வேந்தன்

by Swathi   on 25 Nov 2015  0 Comments
Tags: 49 O   49 O Kavithai   Kavithai about 49 O   49 O Tamil Kavithai   49 ஓ   முதல் வாக்கு   ஓட்டு கவிதை  
 தொடர்புடையவை-Related Articles
49ஓ-வுக்கு என் முதல் வாக்கு - சேயோன் யாழ்வேந்தன் 49ஓ-வுக்கு என் முதல் வாக்கு - சேயோன் யாழ்வேந்தன்
49 ஓ திரை விமர்சனம் !! 49 ஓ திரை விமர்சனம் !!
மே 18 ல் 49 ஓ இசை வெளியீடு !! மே 18 ல் 49 ஓ இசை வெளியீடு !!
49 ஓ  ஒரு அரசியல் படம் இல்லை !! விவசாயம் பற்றிய படம் !! - கவுண்டமணி !! 49 ஓ ஒரு அரசியல் படம் இல்லை !! விவசாயம் பற்றிய படம் !! - கவுண்டமணி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.