|
||||||||
நகர ஈகார வருக்கம் |
||||||||
நீலி யெனும்பெயர் பாலைக் கிழத்தியும்
கருநிற முமொரு புதலுங் கருதுவர். ....981
நீரெனும் பெயரே நீர்மையும் புனலும்
பூராட நாளும் புகலப் பெறுமே. ....982
நீப மெனும்பெயர் உத்திரட் டாதியும்
நிமித்தமும் கடம்பு நிகழ்த்துவர் புலவர். ....983
நீவி யெனும்பெயர் ஆடையுந் துடைத்தலும்
நெருங்கிய கொய்சகப் பெயரு நிகழ்த்துவர். ....984
நீலி யெனும்பெயர் பாலைக் கிழத்தியும் கருநிற முமொரு புதலுங் கருதுவர். ....981
நீரெனும் பெயரே நீர்மையும் புனலும் பூராட நாளும் புகலப் பெறுமே. ....982
நீப மெனும்பெயர் உத்திரட் டாதியும் நிமித்தமும் கடம்பு நிகழ்த்துவர் புலவர். ....983
நீவி யெனும்பெயர் ஆடையுந் துடைத்தலும் நெருங்கிய கொய்சகப் பெயரு நிகழ்த்துவர். ....984
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|