|
||||||||
நகர எகர வருக்கம் |
||||||||
நெறியெனும் பெயரே நீதியும் வழியுமாம். ....994
நெற்றி யெனும்பெயர் நெடும்படை யுறுப்பும்
நுதலு மெனவே நுவன்றனர் புலவர். ....995
நெய்தலின் பெயரோர் நிலமும் கடலும்
நெய்தற் பூவொடு சாப்பறை நிகழ்த்துவர். ....996
நெறியெனும் பெயரே நீதியும் வழியுமாம். ....994
நெற்றி யெனும்பெயர் நெடும்படை யுறுப்பும் நுதலு மெனவே நுவன்றனர் புலவர். ....995
நெய்தலின் பெயரோர் நிலமும் கடலும் நெய்தற் பூவொடு சாப்பறை நிகழ்த்துவர். ....996
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|