|
|||||
நாகேந்திரனின் நீயெல்லாம் நல்லா வருவடா !! |
|||||
இயக்குனர் நாகேந்திரனின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் நீயெல்லாம் நல்லா வருவடா. இப்படத்தில் விமல், சமுத்திரகனி, கீதா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை பற்றிய ருசிகர தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
இந்தப் படத்திற்கு இதுவரை இல்லாத புதுமையாக ஒரே ஸ்டில் ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ள டீசரை வெளியிட்டுள்ளனர். 49 விநாடிகள் ஓடக்கூடிய இந்த டீசர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த டீசர் குறித்து இயக்குனர் நாகேந்திரன் கூறிகையில் என்னதான் படம் எடுத்தாலும் அந்த படத்தின் டீசர் அந்த படத்துக்கான ஒரு விசிட்டிங் கார்ட். அதை புதுமையாக செய்ய வேண்டும் என்று விரும்பினேன் இந்த ஐடியாவை ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரத்திடம் சொன்னபோது அவர் இதற்கு 15 லட்சம் செலவாகும் என்றார்.
ஆனால் நான்தான் குறைந்த செலவில் எடுத்துக் காட்டுவோம் என்று சொல்லி அதற்கான முயற்சியில் இறங்கினோம். ஒரே கேமராவில் எந்த புளுமெட்டும் இல்லாமல், நடித்தவர்களை அப்படியே சிலை மாதிரி நிற்க வைத்து அவர்கள் முடியோ, அல்லது மரமோ, இலையோ ஆடாத நேரத்தில் இதனை எடுத்தோம்.
எடுத்த பிறகு சில கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வேலைகளை சேர்த்தோம். ஒரு நாள் முழுக்க இதற்காக அனைவரும் கஷ்டப்பட்டோம். இப்போது மக்கள் அதனை ரசித்து பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது என்றார்.
நீயெல்லாம் நல்லா வருவடா டீசர்.. நாகேந்திரனின் நீயெல்லாம் நல்லா வருவடா !!
இயக்குனர் நாகேந்திரனின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் நீயெல்லாம் நல்லா வருவடா. இப்படத்தில் விமல், சமுத்திரகனி, கீதா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை பற்றிய ருசிகர தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு இதுவரை இல்லாத புதுமையாக ஒரே ஸ்டில் ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ள டீசரை வெளியிட்டுள்ளனர். 49 விநாடிகள் ஓடக்கூடிய இந்த டீசர் இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்த டீசர் குறித்து இயக்குனர் நாகேந்திரன் கூறிகையில் என்னதான் படம் எடுத்தாலும் அந்த படத்தின் டீசர் அந்த படத்துக்கான ஒரு விசிட்டிங் கார்ட். அதை புதுமையாக செய்ய வேண்டும் என்று விரும்பினேன் இந்த ஐடியாவை ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரத்திடம் சொன்னபோது அவர் இதற்கு 15 லட்சம் செலவாகும் என்றார். ஆனால் நான்தான் குறைந்த செலவில் எடுத்துக் காட்டுவோம் என்று சொல்லி அதற்கான முயற்சியில் இறங்கினோம். ஒரே கேமராவில் எந்த புளுமெட்டும் இல்லாமல், நடித்தவர்களை அப்படியே சிலை மாதிரி நிற்க வைத்து அவர்கள் முடியோ, அல்லது மரமோ, இலையோ ஆடாத நேரத்தில் இதனை எடுத்தோம். எடுத்த பிறகு சில கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வேலைகளை சேர்த்தோம். ஒரு நாள் முழுக்க இதற்காக அனைவரும் கஷ்டப்பட்டோம். இப்போது மக்கள் அதனை ரசித்து பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது. என்றார்.
|
|||||
by Swathi on 15 Jul 2014 0 Comments | |||||
Tags: Nee Yellam Nalla Varuvada நாகேந்திரன் விமல் சமுத்திரக்கனி | |||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|