LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

நதிக்கரையின் நினைவலைகள் i

வைகை நதிக்கரை ஓரத்தில்

வயதான மூதாட்டி

குழல் புட்டு விற்கையிலே

பிட்டுக்கு மண் சுமந்த

பெருமானின் திருவிளையாடல்

படரும் நினைவலைகளாக

என் மனதில் ஓடின !

 

யமுனை நதிக்கரை ஓரத்தில்

கண்ணன் வேடமிட்டு

குழலோடு சிறுவன்

கானம்பாடி வருகையிலே...

 

என் புல்லாங்குழல் இசை

இனியவை என்பார்கள்

உன் குரல் கேட்காதவர்கள்

அன்று

கண்ணன் ராதையிடம்

காதல்மொழி பேசியவை

என் காதில் ஒலித்தன !  

 

பாயும் கங்கை நதிக்கரையில்

பசித்து நிற்கும் வேளையிலே

பாமரன் தேனும் தினைமாவும்

புன்னகையுடன் கொடுக்கையிலே...

 

பால் பழம் தேன் ராமனுக்கு

கள்ளமில்லா குகன் வழங்கியது

உள்ளத்தில் ஓடம்போல் ஓடியது !

 

பூ. சுப்ரமணியன்

வன்னியம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம்

by Subramanian   on 15 Apr 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.