|
||||||||
நெய்வேலி தேசிய மின்சக்தி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - பத்தாம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் !! |
||||||||
நெய்வேலியில் இயங்கிவரும் தேசிய மின்சக்தி நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர், ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் : Assistant(LDC)
காலியிடங்கள் : 04
வயதுவரம்பு : 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.5,200 - 20,200 + கிரேடு சம்பளம் ரூ.1,900
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் அல்லது இந்தியில் நிமிடத்திற்கு 25 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். கணினியில் எம்.எஸ். ஆபிஸ் மற்றும் அடிப்படை கணினி் அறிவு பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர் : Laboratory Assistant
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.5,200 - 20,200 + கிரேடு சம்பளம் ரூ.1,900
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்மந்தப்பட்ட துறையில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம் : பொது பிரிவினருக்கு ரூ.100. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.50. இதனை National Power Traning Institute என்ற பெயரில் Neyveli மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.02.2014
விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய : www.nptineyveli.in
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி :
The Director/Head of Institute,
National Power Traning Institute,
Southern Region, Block-14, Neyveli - 607803
விரிவான தகவல் அறிய www.nptineyveli.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும். |
||||||||
by Swathi on 03 Jan 2014 0 Comments | ||||||||
Tags: National Power Training Institute Assistant Recruitment NPTI Recruitment நெய்வேலி தேசிய மின்சக்தி நிறுவனம் உதவியாளர் ஆய்வக உதவியாளர் | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|