LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

மாயா படத்தில் ஆவியாக வந்து ரசிகர்களை அலற வைக்கப்போகிறாராம் நயன்தாரா !!

பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் நயன்தாரா தற்போது, மாயா என்ற படத்தில் பேய் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம்.

நைட் ஷோ என முதலில் பெயரிடப்பட்ட இந்த படம் சமீபத்தில் தான் மாயா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. படத்தின் பெயரை மாற்ற நயன்தாராவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தில் நயன்தாரா வித்தியாசமான பேயாக வந்து ரசிகர்களை மிரட்டுவாராம். அஷ்வின் சரவணன் இயக்கியுள்ள இந்த படத்தில் நெடுஞ்சாலை புகழ் ஆரி நடித்துள்ளார்.

நயன்தாரா முதல்முறையாக ஒரு குழந்தைக்கு தாயாக இந்த படத்தில் நடித்துள்ளார். பேய் படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வரும் இன்றைய கால கட்டத்தில், மாயா படம் நிச்சயம் வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

by Swathi   on 04 Feb 2015  0 Comments
Tags: Nayanthara   Ghost Film   Tamil Ghost Movie   நயன்தாரா   ஆவி படங்கள்   பேய் படங்கள்     
 தொடர்புடையவை-Related Articles
நயன்தாராவுடன் கூட்டணி சேறும் விக்ரம் !! நயன்தாராவுடன் கூட்டணி சேறும் விக்ரம் !!
ஹாலிவுட் இயக்குனரின் பாராட்டு... மகிழ்ச்சியில் மாயா படக்குழு !! ஹாலிவுட் இயக்குனரின் பாராட்டு... மகிழ்ச்சியில் மாயா படக்குழு !!
விரைவில் தனி ஒருவன் இரண்டாம் பாகம் !! விரைவில் தனி ஒருவன் இரண்டாம் பாகம் !!
நயன்தாரா ஒரு லேடி சூப்பர் ஸ்டார் - ஜெகதீஷ் !! நயன்தாரா ஒரு லேடி சூப்பர் ஸ்டார் - ஜெகதீஷ் !!
ஜெயம் ரவி - நயன்தாரா படத்திற்கு இசை அமைக்கும் ஆதி !! ஜெயம் ரவி - நயன்தாரா படத்திற்கு இசை அமைக்கும் ஆதி !!
மீண்டும் இணைகிறதாம் ஆரம்பம் கூட்டணி !! மீண்டும் இணைகிறதாம் ஆரம்பம் கூட்டணி !!
விக்ரமுக்கு ஜோடியானார் நயன்தாரா !! விக்ரமுக்கு ஜோடியானார் நயன்தாரா !!
மாயா படத்தில் ஆவியாக வந்து ரசிகர்களை அலற வைக்கப்போகிறாராம் நயன்தாரா !! மாயா படத்தில் ஆவியாக வந்து ரசிகர்களை அலற வைக்கப்போகிறாராம் நயன்தாரா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.