LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

போலீஸ் வேடத்தில் நயன்தாரா !!

தன் அண்ணன் ராஜா இயக்கத்தில், ஜெயம் ரவி தற்போது, தனி ஒருவன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.


இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக முதன் முறையாக நயன்தாரா நடிக்கிறார். 


இந்த படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்க இருப்பது நாம் அறிந்ததே.


தற்போதைக்கு இந்த படம் பற்றிய புதிய செய்தி என்னவென்றால், இந்த படத்தில் முதல் முறையாக நயன்தாரா போலீஸாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


என் முந்தைய படங்களை காட்டிலும் இந்த படம் தனித்தன்மையுடன் இருக்கும். மேலும் இது தன் மனம் கவர்ந்த கதை என சமூக வலைத்தளமான ட்விட்டரில் ட்விட் செய்துள்ளார் அதன் இயக்குனர் ராஜா. 

by Swathi   on 07 Sep 2014  0 Comments
Tags: நயன்தாரா   போலீஸ் வேடம்   Police Role   Nayanthara   Thani Oruvan        
 தொடர்புடையவை-Related Articles
நயன்தாராவுடன் கூட்டணி சேறும் விக்ரம் !! நயன்தாராவுடன் கூட்டணி சேறும் விக்ரம் !!
தனிஒருவனுக்கு ஈடு கொடுக்குமா மிருதன்!! தனிஒருவனுக்கு ஈடு கொடுக்குமா மிருதன்!!
ஹாலிவுட் இயக்குனரின் பாராட்டு... மகிழ்ச்சியில் மாயா படக்குழு !! ஹாலிவுட் இயக்குனரின் பாராட்டு... மகிழ்ச்சியில் மாயா படக்குழு !!
விரைவில் தனி ஒருவன் இரண்டாம் பாகம் !! விரைவில் தனி ஒருவன் இரண்டாம் பாகம் !!
வசூல் மழையில் தனி ஒருவன் !! வசூல் மழையில் தனி ஒருவன் !!
நயன்தாரா ஒரு லேடி சூப்பர் ஸ்டார் - ஜெகதீஷ் !! நயன்தாரா ஒரு லேடி சூப்பர் ஸ்டார் - ஜெகதீஷ் !!
போலீஸ் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் ரம்யா நம்பீசன் !! போலீஸ் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் ரம்யா நம்பீசன் !!
ஜெயம் ரவி - நயன்தாரா படத்திற்கு இசை அமைக்கும் ஆதி !! ஜெயம் ரவி - நயன்தாரா படத்திற்கு இசை அமைக்கும் ஆதி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.